தமிழகம்

Homeதமிழகம்

சிவகாசி- பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது... என்று, பாஜக,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

வாஜ்பாய் 91-வது பிறந்த தினம்: பாஜக.,வினர் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்

சென்னை: வேற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படும் இந்தியாவின் மூத்த தலைவர், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் . அரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் முழுமையாக வழிநடத்திய...

சிம்புவின் பீப் பாட்டுக்கு பாட்டால் பதிலடி கொடுத்த பெண்

சிம்பு பாடிய பீப் பாடலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புனிதா ராஜா என்ற பெண், பொண்ணுங்கள தப்பா பேசாத என்ற தலைப்பில்  பாடலைப் பாடி இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்... அவரது பதிலடிப் பாடல்: ...

போகி அன்று தேர்வா?: ரத்து செய்து விடுமுறை அளிக்க இந்து முன்னணி கோரிக்கை

போகி அன்று தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்துமுன்னணி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியான அறிக்கையில், ...

மக்களின் துன்பங்களை சுமப்பவரா ஜெயலலிதா?: இனியும் ஏமாற்ற முடியாது என்கிறார் ராமதாஸ்

சென்னை:மக்களின் துன்பங்களை சுமப்பவரா ஜெயலலிதா, அவர் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை&வெள்ளத்தில்...

புதிய காலத்தின் பிறப்பை அறிவித்த ஒளிமிக்க யுகப்புருஷன் பாரதி..!

‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!’தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னதுபோல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி...

நிவாரணமாக அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: வெள்ள நிவாரணத்துக்கு அரசு ஊழியர்களின் ஊதியக் கொடையை ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள்...

டெல்லியில் ப.சிதம்பரம், தங்கபாலு சந்திப்பு: இளங்கோவன் மீது ராகுல் காந்தியுடன் புகார்?

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவரது வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் தங்கபாலு, ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினர். சந்திப்பின்போது,தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக...

டாஸ்மாக்கை மூடசொல்வது தேச துரோகமும், பிரிவினைவாதமா.? : விஜயகாந்த் கேள்வி

டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது என்று கூறி, "மூடு டாஸ்மாக்கை மூடு" பாடலை பாடிய கோவனை விடுதலை செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்....

ரூ.31 லட்சம் கடத்தல் தங்கம் வழிப்பறி செய்த மர்ம கும்பல்

ஓசூர்: ஓசூர் வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ. 31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை மர்ம கும்பல் வழிப்பறி செய்து தப்பிச் சென்றது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, வட்டக்காடு தம்பிக்கோட்டை...

பேரவையில் இன்று விவாதம்

 தமிழக சட்டசபையில் இன்று, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற உள்ளது. முதல்வர் ஜெயலலிதா, விவாதத்திற்கு பதிலளித்து, நடப்பாண்டு இரு துறைகளிலும், செயல்படுத்தப்பட...

ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்: மதுரை ஆதீனம்

ஈரோடு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்சவுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசினார்.ஈரோட்டுக்கு வந்திருந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கைத் தமிழர்களைக் கொன்று...

இலங்கையில் சர்வதேச விசாரணை கோரும் சட்டசபை தீர்மானத்தால் பயன் ஏதுமில்லை: சுப்பிரமணிய சாமி

சென்னை:  இலங்கைப் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரும் தமிழக சட்டசபைத் தீர்மானத்தால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி. நேற்று மாலை தில்லியில் இருந்து விமானம்...

SPIRITUAL / TEMPLES