முரசொலி அலுவலக நில விவகாரத்தில் எஸ்சி கமிஷனில் நாங்கள் ஆவணங்கள் தாக்கல் செய்துவிட்டோம். ஆனால் பிஜேபி தரப்பில் ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளனர். – ஆர்.எஸ்.பாரதி
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் வழியாக நிரப்புவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக இணைந்து பயணிக்க தயார் – கமல்ஹாசன், ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முஸ்லீம் அடிப்படைவாதிகள் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ஓவைசி பதிலளித்துள்ளார்.