செல்வம் பெருக தாந்திரீக பரிகாரம்

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

தரித்திரம் நீக்கும் தாந்தீரிக பரிகாரம்
என் நண்பர் ஒருவர். நல்ல வசதிகாரர். அவர் விசித்திரமான பல பழக்கங்கள் உள்ளவர். அதாவது தாந்தீரிக பரிகார முறைகளில் அதிக நம்பிக்கை உள்ளவர். திடீரென பேப்பரில் ஏதாவது ஒரு நம்பரை எழுதிக் கொண்டிருப்பார். என்னங்க என்றால், இது எனக்கு வசிய நம்பர் என்பார். இது என்னன்னு தெரியுமான்னு ஒரு செடியின் வேரை எடுத்து காட்டுவார். தெரியலை என்று நாம் சொன்னால், இதை பணப் பெட்டியில் வைத்தால் பணத்தட்டுப்பாடே வராது என்பார்.
அவரின் செயல்கள் நமக்கு விநோதமாக பைத்தியக்காரத்தனமாக தெரியும். ஆனால் அதை எல்லாம் செய்துதான் அவர் வசதியாக இருக்கேன் என்பார். நாம் எதை முட்டாள்தனம், மூடநம்பிக்கை என்று ஒதுக்குகிறோமோ, அதுதான் அவருக்கும், அவரை போன்றவர்களுக்கும் சக்கஸ் பார்முலாவாக இருக்கிறது. அவரே சொல்கிறார். நிறைய பேர் வேதாந்தம் பேசிகிட்டு நல்ல விஷயங்களை கோட்டை விடுறாங்க. அதனால் யாருக்கும் நஷ்டம் என்பார். போகட்டும். நாம் விஷயத்திற்கு வருவோம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.9 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img