spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்திருபுவனத்தில் ஜிகாதி பயங்கரவாதம் - மதம் மாறவிட்டால் கொடூரக் கொலை

திருபுவனத்தில் ஜிகாதி பயங்கரவாதம் – மதம் மாறவிட்டால் கொடூரக் கொலை

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் ராமலிங்கம். இந்தப் படுகொலை தொடர்பான ஆவணப்படம்.

மதம் மாற மறுத்த, மதமாற்றத்தை தடுத்த ஒரு சாதாரண மனிதனான ராமலிங்கத்தை அவரது மகன் கண்ணெதிரே கொடூரமாக வெட்டி கொலை செய்தனர் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.

இந்தக் கொடூர சம்பவத்தை மனித நேயம் பேசும் எவறும் கண்டிக்கவில்லை.

இந்த படுகொலைக்கு ஆதரவு தெரிவித்தும் ஊக்கம் கொடுத்தும் பல இஸ்லாமியர்கள் பரப்புரை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்துவாக வாழும் அடிப்படை உரிமையைக் கூட இந்துக்கள் இழந்து வருவதையே இந்த படுகொலை நமக்குக் காட்டுகிறது!

இந்த படுகொலையை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் விழுது அமைப்புகள் தொடர் படுகொலைகளிலும் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த ஆபத்தை ஆதாரங்களுடன் எடுத்துரைத்து நம் சமயத்தைக் காக்கும் பணியில் நாம் ஈடுபடவேண்டும் என்பதற்காக ஸ்ரீ டிவி வழங்கும் திருபுவனத்தில் ஜிகாதி பயங்கரவாதம் – மதம் மாறவிட்டால் கொடூரக் கொலை என்ற ஆவணப் படத்தை பாருங்கள்..

அனைவருக்கும் பகிருங்கள்..

விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்…

நம் சமயம் காக்க இணையுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe