தினந்தோறும் மோடி :நாட்டின் எண்ணப்போக்கை மாற்றுவோம்!
2014ல் நாட்டில் மக்கள் மனதில் இருந்த விரக்தி மறைந்து இன்று நாடு முழுவதும் உத்வேகம் பிறந்திருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான முன்னேற்றம் தான் எங்கள் லட்சியம் என்று பிரதமர் மோடி அவர்கள் சூரத்தில் இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்துடன் ஆற்றிய உரையை தமிழில் கேட்போம்…