திருமண மண்டபத்தில் குண்டுவெடிப்பு! 14 பேர் உயிரிழப்பு!

bomb blast kabul - 2026

திருமண மண்டபத்தில் குண்டுவெடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பயங்கர குண்டு வெடித்ததில் 14 பேர்  உயிரிழந்துள்ளனர்! 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.  காயம் அடைந்தவர்கள் மோசமான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபன் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இது போன்று பொதுமக்களைக் கொன்று குவிக்கும் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடுப்பது வழக்கமான ஒன்று!

இந்நிலையில் பலர் உயிரிழப்புக்குக் காரணமான இந்த குண்டுவெடிப்பு மிகவும் கோழைத்தனமான  செயல் என்று உள்துறை அமைச்சர் நுஸ்ரத் ரஹிமி கூறியுள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை இன்று காலை வரை உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கூடியிருந்த அரங்கில் திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இது பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல் என்றும், ஆப்கானிஸ்தானில்  இது போன்று குண்டுவெடிப்பு நிகழ்த்தி அதன் தாக்கத்தை வைத்து பயிற்சி செய்வது போல் பயங்கரவாதிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் பிரதிபலிப்பு மற்ற வெளிநாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories