December 6, 2025, 8:16 AM
23.8 C
Chennai

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்?: உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

corona virus alert - 2025

இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் என, கொரோனா வைரஸ் காற்றின் வழியே பரவும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காற்றின் வழியே பரவுவது குறித்து விளக்கம் அளித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

கொரோனா வைரஸ் உலகம் முழுதும் அதிவேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா மிக அதிகமாக பாதிக்கப் பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உலகில் மக்கள் நடமாட்டத்தையே தடுத்து, மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துள்ளது கொரோனா வைரஸ் பரவல் அச்சம்.

இந்நிலையில், காற்றின் மூலமும் கொரோனா பரவும் என்ற தகவல்களால் மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர். இந்த வைரஸ் வெறுமனே காற்று மூலமே பரவும் என செய்திகள் வெளியாகி, இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்தக் கருத்துகளுக்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களுக்கு அருகில் நின்று இருமினாலோ அல்லது தும்மினாலோ அருகில் நிற்பவர்களுக்கு காற்றின் ஊடாக சளி, எச்சில் துளிகள் எடுத்துச் செல்லப்பட்டு, அடுத்தவர்களுக்கு பரவும். ஆனால், வெறுமனே காற்று மூலமாக கொரோனா வைரஸ் பரவாது. காற்றின் மூலம் பரவியதாக இதுவரை தகவல் இல்லை. காற்றின் மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories