பாகிஸ்தானுக்கு எதிராக பேசிய பெண்! கடத்தி சித்திரவதை செய்த கொடூரம்!

pakistan

பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்துப் பேசிய பெண் வழக்கறிஞர் கடத்தி சித்திரவதை செய்யப்பட்டு மோசமான நிலையில் பஞ்சாப் மேல்சி பகுதியில் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புப் படையினரை ‘எதிரி’ என்று கூறியதற்காக இவர் வேலைசெய்து கொண்டிருந்த அலுவலகத்திலிருந்து ஆகஸ்ட் 14 இல் அடையாளம் தெரியாத நபரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் பின்னர் அரை மயக்கத்தில் கால் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மேல்சி பகுதி தோடா சாலையில் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறையினரிடம் வழக்கறிஞரின் நிலைமை குறித்துக் கேட்டறிந்த அஜாக்கியா என்பர் வெளியிட்ட வீடியோவில், அந்த பெண்மணி டிபால்பூரில் வசிப்பவர் மற்றும் அவர் நான்கு நபரால் கடத்திச்செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டதை உறுதிசெய்துள்ளார்

lawyer

டிபால்பூர் டென்சில் தலைமை மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பெண்மணி அளித்துள்ள வாக்குமூலம் மூலம் சிறப்புக் குழு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

பாகிஸ்தான் ராணுவம், மனித உரிமைகள் மீதும் அரசியல் அமைப்பு மீதும் தங்கள் ஒடுக்குமுறையைச் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானிலிருந்து தப்பிய சில ஆர்வலர்கள் அங்கு நடைபெறுகின்ற கொலை கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்குப் பாகிஸ்தான் ராணுவத்தையே குற்றம் சாட்டுகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதனை ஆதரித்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதே போன்று பாஸ்டனை சேர்ந்த மன்சூர் பாஸ்ட்டின் என்பவர் ராணுவத்திற்கு எதிராகப் பேசியதால் கைது செய்யப்பட்டார். இதே போன்று பல சிந்துகள், பலோச்சை சேர்ந்த பலரும் பாகிஸ்தான் ராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories