அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குச்சீட்டில் தமிழ் உள்பட 6 இந்திய மொழிகள்!

trump-vs-joe-biden
trump-vs-joe-biden

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குச்சீட்டில் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளன. இது ஓர் அதிசயமான விஷயமாக சமூகத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களும் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.

us-ballot-box1
us-ballot-box1

இதில் சான்டாகிளாரா பகுதி மக்கள் அண்மையில் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். இதற்காக வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட மொழிகளுடன் 6 இந்திய மொழிகளும் இடம்பெற்றிருந்தன. வாக்குப்பெட்டி, வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர்கள் வாக்களிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவை இந்திய மொழிகளிலும் வழங்கப் பட்டுள்ளன.

us-ballot-box
us-ballot-box

தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வாக்காளர் விண்ணப்பப் படிவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான தற்போதைய அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இருவருமே, அமெரிக்கா வாழ் இந்தியர்களைக் குறிவைத்தே தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை முன்வைத்தனர். பிரதமர் மோடியின் நண்பர் என்று கூறி இந்தியர்களைக் கவர முயன்றார் டிரம்ப். ஜோபிடன், தங்கள் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை முன்னிறுத்தி ஆதரவு தேடி வருகிறார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

ஜனநாயகக் கட்சி தங்களின் தேர்தல் டிஜிட்டல் விளம்பரங்களை 14 இந்திய மொழிகளில் வெளியிட்டிருந்தது! இது போன்ற நடவடிக்கைகளால், இந்தத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்துக்கள் இந்த முறை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories