யூரோ 2021: இறுதிக்குத் தகுதி பெற்ற அணி!

euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 அரையிறுதிப் போட்டிகள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


இன்று, 8 ஜூலை 2021 அதிகாலை யூரோ 2020இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து – டென்மார்க் நாடுகளுக்கிடையே லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் இந்திய நேரப்படி 0030 மணிக்கு நடந்தது. யூரோ 2020 இறுதிப் போட்டியை எட்ட இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வென்றது.

புதன்கிழமை டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் 2020 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இத்தாலிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. ஹாரி கேன் கூடுதல் நேர ஆட்டத்தின்போது ஒரு கோல் அடித்தார். கூடுதல் நேரத்தின் முதல் பதினைந்து நிமிடத்தில், டென்மார்க்கின் காஸ்பர் ஷ்மிச்செல் கோலுக்குச் செல்லவிருந்த பந்தினைத் தடுத்தார். ஆனால் கேன் காஸ்பர் தடுத்து அனுப்பிய பந்தினை கோலுக்கு அனுப்பி இங்கிலாந்திற்கு கேன் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

காலிறுதியில் உக்ரைனுக்கு எதிராக இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் டென்மார்க் செக் குடியரசிற்கு எதிராக வெற்றிபெற்ற அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

கோப்பைக்கான ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்னரே இங்கிலாங்கு கோப்பையை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் டென்மார்க் அணி 30ஆவது நிமிடத்தில் ஆச்சரியமான முன்னிலை பெற்றது.

இளைஞர் மைக்கேல் டாம்ஸ்கார்ட் ஒரு அருமையான ஃப்ரீ கிக் அடித்தார். இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்போர்டால் அதனைத் தடுக்க முடியவில்லை. இந்த யூரோ போட்டிகளில் ஒரு நேரடி ஃப்ரீ கிக் மூலம் முதல் முறையாக ஒரு கோல் அடிக்கப்பட்டது இந்த ஆட்டத்தில்தான்.

euro 2021
euro 2021

இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் கடந்த 725 நிமிடங்கள் நீடித்த கடந்த போட்டிகளில் இதுவரை ஒரு முறைகூட கோலடிக்கவிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கின் முன்னணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரஹீம் ஸ்டெர்லிங் நோக்கிச் செல்லும் ஒரு கிராஸாக அடிக்கப்பட்ட ஒரு பந்தைத் தடுக்க சறுக்கியபோது, டென்மார்க் அணியின் சைமன் கஜேர் ஒரு சொந்த கோலடித்து இங்கிலாந்து கோல் கணக்கைச் சமன் செய்ய வாய்ப்பளித்தார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

இறுதி இரண்டாம் பாதியில் ஏராளமான கோலடிக்கும் முயற்சிகள் இருந்தன, ஆனால் இரு அணிகளும் கோலடிக்காததால் விளையாட்டு கூடுதல் நேரத்திற்கு சென்றது. இது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஏழாவது நிகழ்வாகும்.

இந்தப் போட்டிகளில் இது கேனின் நான்காவது கோல் ஆகும். இங்கிலாந்து இத்தாலி இடையேயான இறுதிப் போட்டி லண்டன் விம்ப்லி மைதானத்தில் 12 ஜூலை அதிகாலை இந்திய நேரப்படி 003 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories