‘இயேசு வருகிறார்’ பைத்தியம் முத்தி பெத்த குழந்தையை குத்திக் கொன்ற கொடூர தகப்பன்!

texas father stabs toddler to death - 2026

இந்தியாவில் பல இடங்களிலும் கிறிஸ்துவத்தைப் பரப்புபவர்கள் இயேசு வருகிறார் என்று எழுதிப் போட்டிருப்பதையும், கண்டபடி காட்டுக் கத்தலில் நரம்பு முறுக்கேற கூச்சலிடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இத்தகைய வாசகங்களாலேயே ஒரு நபர் பைத்தியம் முத்தி, தான் பெத்த குழந்தையையே குத்திக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்தது அமெரிக்காவில். கடந்த வாரத்தில்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வரும் அந்த நபருக்கு 16 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென அக்குழந்தையை இறுக்கி கழுத்தை அறுத்துள்ளார். பின் அக்குழந்தையின் உடலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பயந்து அலறிய பக்கத்து வீட்டுக்காரர் கையில் துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையை அதன் தந்தையே கொலை செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த்த அந்த நபர், துப்பாக்கியால் அவனது காலில் சுட்டுள்ளார்.

கையில் கத்தியுடன் இருந்த அந்த நபர் மயக்கம் அடைந்து கீழே விழ, உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்தக் குழந்தையையும், அதன் தந்தையான 27 வயது நபரையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். ஆனால் அந்தக் குழந்தை கத்தியால் குத்துப் பட்டபோதே இறந்துவிட்டிருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

இயேசு வருகிறார் இயேசு வருகிறார் என்று சத்தமாக கத்திக் கொண்டே அந்தக் குழந்தையை அவன் கொன்றதாக பக்கத்து வீட்டுக்காரர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதை அடுத்து குழந்தையைக் கொன்ற அதன் தந்தை கைது செய்யப்பட்டார். அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை! அந்த நபரை சுட்ட பக்கத்து வீட்டுக்காரர் மீது எந்த வழக்கும் போலீஸார் பதிவு செய்யவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories