December 6, 2025, 2:59 AM
24.9 C
Chennai

‘இயேசு வருகிறார்’ பைத்தியம் முத்தி பெத்த குழந்தையை குத்திக் கொன்ற கொடூர தகப்பன்!

texas father stabs toddler to death - 2025

இந்தியாவில் பல இடங்களிலும் கிறிஸ்துவத்தைப் பரப்புபவர்கள் இயேசு வருகிறார் என்று எழுதிப் போட்டிருப்பதையும், கண்டபடி காட்டுக் கத்தலில் நரம்பு முறுக்கேற கூச்சலிடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இத்தகைய வாசகங்களாலேயே ஒரு நபர் பைத்தியம் முத்தி, தான் பெத்த குழந்தையையே குத்திக் கொன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்தது அமெரிக்காவில். கடந்த வாரத்தில்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வரும் அந்த நபருக்கு 16 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென அக்குழந்தையை இறுக்கி கழுத்தை அறுத்துள்ளார். பின் அக்குழந்தையின் உடலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு என்னவோ ஏதோ என்று பயந்து அலறிய பக்கத்து வீட்டுக்காரர் கையில் துப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது குழந்தையை அதன் தந்தையே கொலை செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த்த அந்த நபர், துப்பாக்கியால் அவனது காலில் சுட்டுள்ளார்.

கையில் கத்தியுடன் இருந்த அந்த நபர் மயக்கம் அடைந்து கீழே விழ, உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்தக் குழந்தையையும், அதன் தந்தையான 27 வயது நபரையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். ஆனால் அந்தக் குழந்தை கத்தியால் குத்துப் பட்டபோதே இறந்துவிட்டிருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

இயேசு வருகிறார் இயேசு வருகிறார் என்று சத்தமாக கத்திக் கொண்டே அந்தக் குழந்தையை அவன் கொன்றதாக பக்கத்து வீட்டுக்காரர் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். இதை அடுத்து குழந்தையைக் கொன்ற அதன் தந்தை கைது செய்யப்பட்டார். அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை! அந்த நபரை சுட்ட பக்கத்து வீட்டுக்காரர் மீது எந்த வழக்கும் போலீஸார் பதிவு செய்யவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories