10 டாக்டர்கள் படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ். வெறிச்செயல்

Published:

isis-terrorist-ten-doctors-executed தங்களது இயக்கத்தைச் சேர்ந்த காயம் பட்ட சகாக்களுக்கு மருத்துவம் பார்க்க மறுத்தார்கள் என்ற காரணத்துக்காக, 10 டாக்டர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வடக்கு ஈராக்கின் பாலைவனப் பகுதியில் மோசூல் நகரின் தெற்கே 15 மைல் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Related articles

Recent articles

spot_img