உலகம்

கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு இன்று துவக்கம்

பன்னாட்டு தமிழர் கூட்டமைப்பு, பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடியா தமிழர் பேரவை ஆகிய அமைப்புக்களின் சார்பில் இன்று மற்றும் 20 ஆகிய தேதிகளில் கம்போடியாவில் உலக தமிழர் மாநாடு நடக்க உள்ளது.தமிழர்களின்...

பிரிட்டன் இளவரசர் திருமணத்தில் செல்போனுக்கு தடை

பிரிட்டன் இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் வரும் சனிக்கிழமை Windsor Castle உள்ள St George's Chapel-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிலஇவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000 மேற்பட்டோர் பங்கு கொள்வார்கள்...

ரம்ஜானுக்கு மசூதியை பரிசளித்த கிறிஸ்தவர்

இந்திய தொழிலதிபர் ஒருவர், அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழுகை செய்ய மசூதி ஒன்றை கட்டி கொடுத்து ஆச்சரிப்படுத்தியுள்ளார்.இந்தியாவின் கேரள மாநிலம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30...

மே 18- பன்னாட்டு அருங்காட்சியக நாள்

பன்னாட்டு அருங்காட்சியக நாள் (International Museum Day, IMD) ஆண்டுதோறும் மே 18 அல்லது பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums,...

பாகிஸ்தானில் ஜூலை 27ல் பொதுத்தேர்தல்?

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் வரும் ஜூலை மாதம் 27ம் தேதி நடக்கும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன் இந்த தேதி குறித்து அடுத்த வாரத்தில் அதிகாரபுர்வாமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து பாகிஸ்தான்...

மே 17- உலக தகவல் சமூக நாள்

உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005ஆம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான...
- 2026

58.3 கோடி போலி கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்!

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 58.3 கோடி ஃபேக் ஐடி.,க்களை ‘டெலிட்’ செய்துள்ளது ‘ஃபேஸ்புக்’. எல்லாவற்றுக்கும் வன்முறையைத் தூண்டுதல், சாதி இன, அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்திருப்பது ஆகியவைதான் காரணம்.

ஃபேஸ்புக்கில் உங்கள் சாதி, மத, இனத்தை தூற்றுகிறார்களா? அவர்களின் ஐடி.,க்களை டெலிட் செய்ய வைப்போம் வாங்க..!

இந்நிலையில் ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில், இந்தாண்டு முதல் மூன்று மாதங்களில், 86.5 கோடி வெறுப்பு, வன்முறையைத் தூண்டுதல், ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் திறப்பு

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புட்டின் திறந்து வைத்தார். பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த புட்டின் சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே ஓட்டிச் சென்று...

ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம்

ஐரோப்பியாவின் அரச குடும்பத்திடம் கடந்த 300 வருடங்களாக இருந்த அரிய வகை நீல வைரம், சுமார் 45 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கோல்கொண்டாவில் இருந்து பெறப்பட்ட இந்த வைரம் 6.1...

புடினுடன் ஆலோசனை: அடுத்த வாரம் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் தங்களின் நிலைப்பாட்டை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளும். ரஷ்ய இந்திய இரு தரப்பு நல்லுறவை வலுப்படுத்த இந்த ஆலோசனைக் கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.
- 2026

Recent articles