உலகம்

மே 15- சர்வதேச குடும்ப தினம்

சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள்,...

வங்கதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் பலி

வங்கதேசத்தின் தலைநகரில் இருந்து 242 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் ஒன்றில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பராம்பரிய இப்தார் உணவுகள் மற்றும் இரவு உணவுகள் விநியோகம் செய்யப்பட்ட இதை பெற்று...

இலங்கையில் மழை, வெள்ளத்தால் 8000 பேர் பாதிப்பு

இலங்கையின் தெற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பேசிய பேரிடர் மேலாண்மை மைய செய்திதொடர்பாளர் பிரதீப்...

குத்துச்சண்டை வீரரின் காமன்வெல்த் தங்க பத்தகம் திருட்டு

கடந்த 2014ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நியூசிலாந்து குத்துச்சண்டை வீரர் டேவிட் நிக்க-வின் தங்கப்பதக்கம் கடந்த மாதம் காணமல் போயுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.ஆக்லாந்தில் தனது காரில்...

தென்கொரியா மசூதி அருகே வெடிகுண்டு?

தென் ஆப்பிரிக்காவின் துறைமுக நகரமான டர்பனில் உள்ள மசூதி அருகே குண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த வாரம் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது...

இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் குண்டு வெடிப்பு

இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தில் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவில் கடந்த நேற்று முன்று சர்ச்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்ற சில மணி...
- 2026

முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மலேசியாவை விட்டு வெளியேறத் தடை!

இது குறித்து நஜிப் ரஸாக் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தபோது “நானும் என் குடும்பத்தினரும் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

26/11 மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பங்கினை ஒப்புக் கொண்டார் நவாஸ் ஷெரீப்

இப்போது மோடியின் நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் இந்தியாவின் நிலைப்பாடு புரிந்து கொள்ளப் பட்டு, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தால் அது தனிமைப் படுத்தப் பட்டு வருகிறது. அது நவாஸின் வாயில் இருந்தே வெளிப்பட்டுள்ளது.

நேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்!

நேபாள நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார். 

ஈராக்கில் முதல் முறையாக தேர்தல் வாக்குபதிவு

ஐஎஸ் அமைப்பை வீழ்த்திய பின்னர் ஈராக்கில் தேசிய அளவிலான வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் பிரதமர் ஹைதர் அல்-அபடி போட்டியிட்ட போது, மற்ற கட்சிகளின் போட்டி அதிக்ளவிலேயே உள்ளது.2003 சதம் உசேன்...

உலக நாடுகளில் கல்வியில் சிறந்து விளக்கும் நாடுகள் டாப் 50-ல் இந்தியா

உயர் கல்வி அமைப்பில் சிறந்து விளங்கும் 50 நாடுகளின் பட்டியலை Universitas 21 என்னும் அமைப்பு நேற்று வெளியிட்டது.அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்தியா 49-வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது ஆண்டாக...

மே 12 – உலக செவிலியர் தினம்

பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத...
- 2026

Recent articles