முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மலேசியாவை விட்டு வெளியேறத் தடை!

najib razak - 2026
Malaysia’s Prime Minister Najib Razak walks beside his deputy Ahmad Zahid Hamidi during the United Malays National Organization (UMNO) general assembly in Kuala Lumpur, Malaysia December 7, 2017. REUTERS/Lai Seng Sin

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நஜிப் ரஸாக்கின் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்தக் கூட்டணி நடத்தி வந்த 60 ஆண்டு கால ஆட்சி, 92 வயது மகாதீர் மொஹம்மத் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் எழுச்சியால் முடிவுக்கு வந்தது.

Mahathir Mohamad - 2026

புதிய பிரதமராக மகாதீர் மொஹம்மத் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்க மன்னர் முன்வந்துள்ளார்.
இந்நிலையில் அரசின் கஜானாவில் இருந்து 700 மில்லியன் டாலரை முறைகேடாக தன் கணக்கில் சேர்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளார். இதை அடுத்து, நஜிப் ரஸாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது புதிய அரசு.

இது குறித்து நஜிப் ரஸாக் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தபோது “நானும் என் குடும்பத்தினரும் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


எதற்காக இந்தத் தடை என அவர் எதுவும் குறிப்பிடவில்லை. என்றாலும், இந்த உத்தரவின்படி நடந்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் நஜீப் ரஸாக். தேர்தல் தோல்வியை அடுத்து, தான் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணித் தலைவர் பதவியில் இருந்தும், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories