முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மலேசியாவை விட்டு வெளியேறத் தடை!

najib razak - 2026
Malaysia’s Prime Minister Najib Razak walks beside his deputy Ahmad Zahid Hamidi during the United Malays National Organization (UMNO) general assembly in Kuala Lumpur, Malaysia December 7, 2017. REUTERS/Lai Seng Sin

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நஜிப் ரஸாக்கின் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்தக் கூட்டணி நடத்தி வந்த 60 ஆண்டு கால ஆட்சி, 92 வயது மகாதீர் மொஹம்மத் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியின் எழுச்சியால் முடிவுக்கு வந்தது.

Mahathir Mohamad - 2026

புதிய பிரதமராக மகாதீர் மொஹம்மத் பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்க மன்னர் முன்வந்துள்ளார்.
இந்நிலையில் அரசின் கஜானாவில் இருந்து 700 மில்லியன் டாலரை முறைகேடாக தன் கணக்கில் சேர்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் தீவிர கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளார். இதை அடுத்து, நஜிப் ரஸாக் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது புதிய அரசு.

இது குறித்து நஜிப் ரஸாக் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தபோது “நானும் என் குடும்பத்தினரும் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கக்கூடாது என எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


எதற்காக இந்தத் தடை என அவர் எதுவும் குறிப்பிடவில்லை. என்றாலும், இந்த உத்தரவின்படி நடந்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் நஜீப் ரஸாக். தேர்தல் தோல்வியை அடுத்து, தான் ‘பேரிசன் நேஷனல்’ கூட்டணித் தலைவர் பதவியில் இருந்தும், ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories