பிரிட்டன் இளவரசர் திருமணத்தில் செல்போனுக்கு தடை

06 May18 brittan - 2026பிரிட்டன் இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் வரும் சனிக்கிழமை Windsor Castle உள்ள St George’s Chapel-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சில

இவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000 மேற்பட்டோர் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை பிரபல ஆங்கிலநாளிதழ் வெளியிட்டுள்ளது.

  • இவர்கள் திருமணத்திற்கு செல்பவர்கள் கால் விரல்கள் தெரியும் படி உள்ள ஷுக்களை அணிந்து செல்லக் கூடாது.
  • திருமணத்தின் போது மகாராணி 06 May18 brittan - 2026தேவாலயத்தில் இருந்து வெளியேறும் வரை யாரும் அங்கிருந்து வெளியில் செல்லக்கூடாது.
  • திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் திருமணத்தைப் பற்றி பத்திரிக்கைகளில் சொல்லக் கூடாது.
  • செல்போன்கள் மற்றும் செல்பி போன்றவைகள் எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஹை கீல்ஸ் கொண்ட செருப்புகளை அணிந்து செல்லக் கூடாது.
  • திருமணத்தின் போது தேவாலயத்தில் உள்ளே இருப்பவர்கள் அனைவரும் தொப்பி போட்டிருக்க வேண்டும்.
  • கை மற்றும் கால்கள் மூடிய நிலையில் இருக்கும் உடைகளை கட்டாயம் அணிந்து வர வேண்டும்.
  • திருமணத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக மது அருந்தி வரக் கூடாது.
  • திருமணத்திற்கு பரிசு பொருட்கள் வேண்டாம் என்று புதுமண தம்பதிகளான ஹரி-மெர்க்கல் கூறியுள்ளனர். அப்படி பரிசு பொருட்கள் கொடுக்க விரும்புவோர் அதை பணமாக டிரஸ்ட்டுக்கு கொடுத்துவிடும் படி கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories