உலகம்

லக்வி விடுதலையாக இந்தியா காரணமாம்: சொல்வது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கு முக்கியக் குற்றவாளி லக்வி, பாகிஸ்தானில் ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டதற்கு இந்தியாவே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது பாகிஸ்தான். ...

லக்வி விடுதலை உலகத்துக்கு நல்லதல்ல: பிரான்ஸ் கருத்து

பாரீஸ்: மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வியை லாகூர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இது, உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

குடும்பத் தகராறில் பேரனுடன் காருக்குள் தீவைத்து தற்கொலை செய்த தாத்தா

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் மேற்கு ஜோகனஸ்பர்க் பகுதியில் உள்ள ஆஸாத்வில்லி நகர்ப்புறத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசித்துவரும் இந்திய வம்சாவளி நபரான ஜுகுத்லே பெர்சாத்(64) என்பவருக்கும் இவரது...

10 டாக்டர்கள் படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ். வெறிச்செயல்

தங்களது இயக்கத்தைச் சேர்ந்த காயம் பட்ட சகாக்களுக்கு மருத்துவம் பார்க்க மறுத்தார்கள் என்ற காரணத்துக்காக, 10 டாக்டர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வடக்கு ஈராக்கின் பாலைவனப் பகுதியில் மோசூல்...

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரிச்சி பெனட் காலமானார்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிறந்த லெக் ஸ்பின்னரும் பெயர்பெற்ற வர்ணனையாளருமான ரிச்சி பெனட், சிட்னியில் காலமானார். அவருக்கு வயது 84. சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெனட், 2013-ம் ஆண்டு...

ஒரே நாளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 10 ஆயிரம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்

சமூக வலைத்தள நிபுணர்களின் தொடர் கண்காணிப்பினாலும், டிவிட்டரில் அதிக பயன்பாடு இருந்த கணக்குகளைக் கண்காணித்ததிலும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தொடர்புடைய 10 ஆயிரம் டிவிட்டர் சமூகக் கணக்குகள் ஒரே நாளில் முடக்கப்பட்டதாக டிவிட்டர்...
- 2026

லக்வியின் தடுப்புக்காவல் ரத்து

லாகூர்: 26/11 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஸாகியுர் ரெஹ்மான் லக்விக்கு லாகூர் உயர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடுப்புக் காவலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் பஸ் மரத்தில் மோதி 24 பேர் பலி

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து தென் மாவட்டமான பாரிசலுக்குச் சென்ற பஸ் ஒன்றில், 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் பரித்பூர் மாவட்டம் பாங்க் என்ற பகுதியில் சென்ற...

கறுப்பரின அதிகாரியைக் கொன்ற அமெரிக்க வெள்ளையின போலீஸ்: அதிர்ச்சிச் சம்பவம்

அமெரிக்காவில் நிறவெறி தற்போதும் கூட தலைவிரித்தாடி வருவது கண்கூடாகத் தெரியவந்துள்ளது. வால்டர் ஸ்காட் என்னும் 50 வயது காவல்துறை அதிகாரியை வழி மறித்த வெள்ளை இன போலீஸ்காரர் ஒருவர் அவரை துப்பாக்கியால் 8...

நாகூர் ஹனீபா மரணம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்

பாடகர் நாகூர் ஹனீபா மறைவு தொடர்பாக, குவைத் இஸ்லாமியச் சங்கம் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா சென்னை, கோட்டூர் சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தாருல்...

அமெரிக்காவில் கொள்ளையர்களால் இந்தியர்கள் இருவர் சுட்டுக் கொலை

நியூ யார்க்: அமெரிக்காவில் இரு வேறு கொள்ளை முயற்சிகளின் போது, இந்தியர்கள் இருவர் 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்...

உப்பில் விஷம் வைத்து மகனைக் கொன்ற தாய்க்கு 20 வருடம் சிறை

வைட்ப்ளெய்ன்ஸ் (நியூ யார்க்): உப்பில் விஷம் வைத்து தனது மகனுக்குக் கொடுத்து, அவனைக் கொலை செய்த குற்றத்துக்காக, தாய்க்கு 20 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்காக, கென்டுகி...
- 2026

Recent articles