22-03-2023 8:02 PM
More
    Homeசற்றுமுன்வாழ்க்கைக்கும் ரீவைண்ட் பட்டன் இருந்தா.. விவேக் நினைவில் செல்முருகன்!

    To Read in other Indian Languages…

    வாழ்க்கைக்கும் ரீவைண்ட் பட்டன் இருந்தா.. விவேக் நினைவில் செல்முருகன்!

    vivek 1
    vivek 1

    தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

    இது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் அவரது அரிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவால் நடிகரும், அவரது நெருங்கிய நண்பருமான செல்முருகன் மீளாத்துயரில் மூழ்கியுள்ளார்.

    எப்பொழுதும் நடிகர் விவேக்குடனே காணப்படும் செல்முருகன் இனி எனக்கு யார் துணை? வேறு யாரும் இல்லையே என வேதனையுடன் வெளியிட்ட பதிவு அனைவரையும் கண்கலங்க வைத்தது.

    இந்த நிலையில் செல் முருகன் நேற்று நள்ளிரவில் விவேக்கின் நினைவுகளை பகிரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

    அந்த வீடியோவில் விவேக் இசைக்கருவியை வாசிக்க அதனை செல்முருகன் ரசித்தவாறு வீடியோ எடுத்துள்ளார். அதனை இணையத்தில் பகிர்ந்த அவர் வாழ்கையைல ரீ -வைண்டு பட்டன் இருந்தா நல்லா இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    இதனை கண்ட ரசிகர்கள் வேதனையுடன் கண்கலங்கியுள்ளனர். மேலும் விவேக் இசைக்கருவி வாசிக்க, அதை ரசிக்கும் அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு கிடைக்கும் என கூறி வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    thirteen − eleven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,627FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...