Facebook Paypal X Youtube
Sign in Join
  • Click here - to use the wp menu builder
Sign in
Welcome!Log into your account
Forgot your password?
Create an account
Privacy
Sign up
Welcome!Register for an account
A password will be e-mailed to you.
Privacy
Password recovery
Recover your password
Search
NewsHub
My account
Get into your account.
LoginRegister
NewsHub
Premium Content
Read our exclusive articles
Facebook
Instagram
X

Related News Post:

LogoDhinasariNews
30.5 C
Chennai
My account
Get into your account.
LoginRegister
NewsHub
Premium Content
Read our exclusive articles
Facebook
Instagram
X

Related News Post:

  • சற்றுமுன்
    • இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

      August 24, 2026 12:58 PM

      எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

      August 16, 2026 10:41 PM

      100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

      August 15, 2026 8:00 PM

      2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

      August 15, 2026 7:00 PM

      அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

      August 15, 2026 6:00 PM
  • தமிழகம்
    • தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

      August 11, 2026 4:39 PM

      பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

      August 8, 2026 11:23 PM

      தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

      August 1, 2026 1:50 PM

      பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

      July 30, 2026 11:56 AM

      விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

      July 18, 2026 7:32 PM
  • இந்தியா
    • மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

      August 23, 2026 1:57 PM

      எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

      August 16, 2026 10:41 PM

      100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

      August 15, 2026 8:00 PM

      2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

      August 15, 2026 7:00 PM

      அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

      August 15, 2026 6:00 PM
  • உலகம்
    • IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

      July 29, 2026 6:55 AM

      FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

      July 16, 2026 11:41 PM

      IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

      July 15, 2026 4:47 PM

      FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

      July 15, 2026 12:48 PM

      FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

      July 14, 2026 10:22 AM
  • மாவட்டம்
    • Allகோவைசென்னைதிருச்சிநெல்லைமதுரை

      இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

      August 24, 2026 12:58 PM

      புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

      August 23, 2026 10:29 PM

      ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

      August 15, 2026 1:48 PM

      ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

      August 14, 2026 1:36 PM

      ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

      August 13, 2026 5:22 PM
  • ஆன்மிகம்
    • Allஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைமகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை

      பஞ்சாங்கம் ஆக.24 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

      August 24, 2026 12:05 AM

      புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

      August 23, 2026 10:29 PM

      பஞ்சாங்கம் ஆக.23 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

      August 23, 2026 12:01 AM

      பஞ்சாங்கம் ஆக.22 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

      August 22, 2026 12:01 AM

      ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

      August 15, 2026 1:48 PM
  • இலக்கியம்
    • Allஉங்களோடு ஒரு வார்த்தைகட்டுரைகள்கதைகள்கவிதைகள்நிகழ்ச்சிகள்நூலரங்கம்

      பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

      July 31, 2026 10:34 AM

      வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

      July 17, 2026 9:08 AM

      அருந்தமிழ் 50: திறனாய்வு!

      July 11, 2026 11:15 AM

      வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

      June 4, 2026 10:42 AM

      தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

      June 2, 2026 7:53 PM
  • சினிமா
    • Allகிசுகிசுசினி நியூஸ்விமர்சனம்

      பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

      July 11, 2026 11:11 PM

      திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

      June 27, 2026 10:28 AM

      ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

      April 11, 2026 11:20 PM

      ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

      April 11, 2026 9:01 PM

      சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

      March 6, 2026 8:36 AM
Home நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்? - மாரிதாஸ்

    நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்? – மாரிதாஸ்

    By
    Senkottai Sriram
    -
    March 25, 2019 11:39 AM
    Share
    Facebook
    X
    WhatsApp
    Telegram
    Pinterest
    Copy URL
      Published 25/03/2019 - 7 years ago
      Rs.
      Category
      Books And Magazines
      Description

      எனது அடுத்த புத்தகத்திற்கான முன்பதிவு இன்று ஆரம்பம்:

      புத்தகத்தைப் பற்றி:

      நான் அடிக்கடி கூறுவது போல் ஒரு நாட்டை சிதைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டும் – பொருளாதாரம் சிதைத்துவிட்டால் பின் உள் நாட்டுக் குழப்பம் ஏற்படுத்து தொட்டு எதுவும் எளிது. அந்த வகையில் தெற்காசியாவில் இந்தியப் பெருங்கடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்தியா உடைந்து சிதற வேண்டும் என்பது பல நாடுகளின் விருப்பம். இந்தியாவின் மீது போர் தொடுப்பதை விட இதுவே ஆக அவசியமான ஒன்று சில நாடுகளுக்கு. பாக்கிஸ்தான் , சீனா போன்ற நாடுகளுக்கு இதன் தேவை அதிகம்.

      சுமார் 400கோடி செலவு செய்து CAIC Z-10 வகை ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்து அதைக் கொண்டு இந்தியாவைத் தாக்கினால் என்ன பலன் கிடைக்கும் சீனாவிற்கு! அதை விட அதிக பலன் அந்த 400 கோடியை எடுத்து இங்கே இருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கினால் இந்திய நாட்டை சிதைக்கும் வேலையை அவர்களே செய்வார்கள். இந்தியர்கள் கையை வைத்து அவர்கள் கண்ணையே குருடாக்கும் வேலையே சிறந்த தந்திரமாக இருக்கும்.

      1000 கோடி எடுத்து இங்கே இருக்கும் 2000 இயற்கை ஆர்வலர்கள் இல்லை போராளிகள் என்று சரியாகப் பார்த்து ஆளுக்கு 50லட்சம் கொடுத்தால் இவர்களே அதைக் கச்சிதமாகச் செய்வர். இதில் முக்கியமான வரை இரண்டு ஒன்று இந்தியாவில் நடக்கும் வளர்ச்சி திட்டங்களை எதிர்த்து மக்களிடம் குழப்பம் தூண்டுவான் , இரண்டாவது மொழி இனம் என்று கூறி பிரிவினை தூண்டும் போராளிகள் இருக்கிறார்கள். இயற்கை ஆர்வலர் என்று திரிபவர் பலரும் சரி , போராளி என்று திரிபவன் பலரும் சரி இந்த ரகமே. சப்தமே இல்லாமல் அரசியல் எதுவும் பேசாது இயற்கையை நேசித்து வேலை செய்யும் பல ஆயிரம் பேர் வெளியில் தெரியவில்லை.

      இந்த விதம் நாட்டின் உள்ளே உட்காந்து கொண்டு ஆயுதம் ஏந்தாது அதே நேரம் நாட்டிற்கு ஆயுதம் ஏந்தும் நக்சல் பயங்கரவாதிகளை விட அதிகம் பாதிப்பை உருவாக்குவதால் தான் இவர்களை அற்பன் நக்சல்கள் என்று அழைக்கிறோம். இவர்கள் நிச்சயம் நாட்டிற்கும், ஒவ்வொரு வீட்டின் கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கும் பெரும் ஆபத்தானவர்கள்.

      இந்த விதம் வேசம் போட்டுக் கொண்டு மக்களிடம் போராளிகள் போல் தங்களை உருவகம் செய்து கொண்டு களத்தில் நிற்கும் பலருமே உண்மையில் நோக்கம் நாட்டின் பிரிவினை தான். அதற்காகவே இவர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்குப் போராட்டம் தான் சோறு போடுகிறது. இவர்களுக்குக் காலை எழுந்ததுமே சாதாரண மக்களுக்கு வேலைக்குச் செல்வது போல் இந்த வேலை இவர்களுக்கு. இன்று எவனை எங்கே தூண்டிவிடலாம் , எந்த திட்டம் அரசு கொண்டு வர முயல்கிறது அதை எப்படிக் குழப்பலாம் அதை எப்படி மக்களுக்கு எதிரானது என்று தூண்டலாம் என்பது தான் இவர்கள் வேலை. இந்த உண்மையை மாணவர்களுக்கு உணர்த்துவதே இந்த புத்தகத்தின் அடிப்படை நோக்கம்.

      நாட்டின் மொத்த வருவாயில் முக்கிய பங்களிக்கும் தனியார் பெரும் நிறுவனங்கள் ஆரம்பித்து அரசு பொதுத் துறை நிறுவனங்களான HAL , BSNL, HMT என்று இருக்கும் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வீழ்த்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய குறிக்கோள். ஒரு வீட்டின் வருவாய் மொத்தம் 50 ஆயிரம் என்றால் அதில் 25000 வரை வருமானம் தரும் முக்கிய நபரை வீழ்த்தும் திட்டம் இது. கார்ப்பரேட் எதிர்ப்பு என்று ஒரு முட்டாள்தனத்தை மக்கள் மாணவர்கள் மத்தியில் விதைப்பது மிக மிக எளிது.

      இது தமிழகம் மட்டும் அல்ல நாடு முழுவதும் திரிகிறார்கள். அதைத் தமிழக மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும் – சரியான வயதில் உழைத்து நாட்டையும் வீட்டையும் முன்னேற்றிட வேண்டிய வயதில் இந்த விதம் போராளி பின்னால் போராட்டம் என்று திரிந்து 8 , 9 வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்த்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் எதுவுமே செய்யவில்லை அப்படியே அந்த இடத்திலேயே தான் நிற்கிறோம் என்று புரியும் போது ஏற்படும் வலி மிகக் கடினமானது. நான் கம்யூனிஸ்ட் பின்னால் 7 வருடம் திரிந்து திருந்தி அந்த வலியை உணர்ந்தவன் என்பதால் இதைக் கூறுகிறேன்.

      மாணவர்களுடைய நல்ல மனதைப் பயன்படுத்து நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தத் துடிக்கும் இந்த கூட்டம் ஒடுக்கப்படவேண்டும். அரசு , நீதி மன்றம் , ஆட்சியர் எவரையும் நம்பவிடாது தாங்கள் சொல்வது மட்டுமே சரி என்று நம்ப வைப்பதில் தான் இந்த அர்பன் நக்சல் கூட்டம் வெற்றி அடைகிறது. அதை எதிர்த்துத் தொடர்ந்து நான் எழுதியும் பேசியும் வருகிறேன். அவற்றின் தொகுப்பு இந்த புத்தகம்.

      புத்தகத்தின் பெயர் : நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?
      பதிப்பகம்: கிழக்கு
      விலை : 300 (முன்பதிவு 200ரூபாய்)

      முன்பதிவு செய்ய லிங்க் :https://www.nhm.in/shop/9788184939873.html

      Tele : 044-49595818 (மிஸ்டு கால் கொடுக்க மீண்டும் உங்களை அழைப்பார்கள்)
      Whatsapp : 95000 45609 (கால் செய்ய வேண்டாம். whatsapp மூலம் செய்தி அனுப்பவும்.)
      Email ID : nhm-shop@nhm.in

      அனைத்து மாணவர்களும் இந்த புத்தகத்தில் படித்து – அதில் நான் கூறியுள்ள விவரங்கள் சரியான என்று தேடிப் பார்த்து பின் உண்மையை உணரவேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்.

      -மாரிதாஸ்

      Contact Seller
      Your Name *
      Your Email *
      Subject *
      Message *
      Website Address
      Share
      Facebook
      X
      WhatsApp
      Telegram
      Pinterest
      Copy URL
        Previous article1857ல் தமிழ் மண்
        Next articleகலைமகள் தீபாவளி மலர் 2020
        Senkottai Sriram