குழந்தை பிறப்பு ஒரு சூக்ஷுமம் – ஒரு பார்வை

child-recovered-in-madurai-gh

குழந்தை பிறப்பு ஒரு சூக்ஷுமம் – ஒரு பார்வை

5ல் ராகு/கேது பாபகிரஹங்கள் தோஷங்கள் இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.

5ல் ராகு/கேது இருக்கும் பல ஜாதகங்கள் அதிக குழந்தைகள் இருக்கிறது. 5ல் சுப கிரஹங்கள் இருந்து 5க்குடையவரும் சுபமாய் இருந்தும் குழந்தையே இல்லை

சிலருக்கு 10வருடம் ஆகியும் குழந்தை இருக்காது மருத்துவர்கள் ஆரோக்கியம் குழந்தை பிறக்க வாய்ப்பு என்பர்.

முதலில் குழந்தை பிறக்க உதவும் முக்கிய கிரஹங்கள் சந்திரன் செவ்வாய்.

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் இயல்பாக வரும் மாதவிடாய் அந்த நாளில் இருந்து 5வது நாள் முதல் 13வது நாட்களுக்குள் கணவனின் சேர்க்கை ஏற்பட்டால் குழந்தை உண்டாகிறது.

பெண்ணின் ஜென்ம ராசியில் இருந்து அந்த மாதவிடாய் ஆன நாளில் ஆரம்பித்து ராசியில் ராசிக்கு 2,4,5,7.8.9,12 இடங்களில் சந்திரன் சஞ்சரித்து செவ்வாயால் பார்க்க பட்டால் நிச்சயம் குழந்தை உருவாகும். அதே நேரத்தில் கணவனின் ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு 3,6,10,11ல் சந்திரன் வரும்போது அவர் குருவால் பார்க்க பட்டால் நிச்சயம் குழந்தை உண்டு.

இப்படிப்பட்ட கிரஹ நிலையில் கணவன் மனைவி சேர்ந்தால் நிச்சயம் குழந்தை உண்டாகும்.

இந்த கணக்கை சரியாக போட்டால் துல்லியமாக குழந்தை உண்டாகும் நாளை சொல்லலாம்.

இதில் இன்னொன்றும் இருக்கு சிலருக்கு திருமணம் தாமதம் ஆகும் அதற்கு காரணம் திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்கனும் என்பது விதி அந்த குழந்தை பிறக்கும் காலம் வரும் வரை திருமணம் தாமதம் ஆகும்.

  • ஜோதிடர் லட்சுமிநரசிம்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories