சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
நீங்கள் மனம் ஒத்த தம்பதியா? ஜாதகம் என்ன சொல்கிறது!
நீங்கள் ஒற்றுமையான தம்பதிகள், மனம் ஒத்த தம்பதிகள் என்றெல்லாம் இருப்பதற்கு ஜாதகம் சாதகமாக இருக்க வேண்டும். அதுவே சரியாக வெளிப்படுத்தி விடும்.
சிம்மம் ராசி மகம் நட்சத்திர பலன்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் உணர்வு அதிகம். இளம் வயதில் காதல் வயப்படாமல் இருப்பதில்லை. குடும்ப பாசம் மிக்கவர்கள். அனுசரித்துப் போவார்கள். இவர்களை அளுமை செய்வதும், அடக்கி ஆளு முயல்வதும் மட்டும்தான் பிடிக்காது....
எந்த சாமியை எப்படி கும்பிட்டால் உடனே பலன் கிடைக்கும்!?
அந்த தெய்வத்தை வணங்குவதற்குரிய மந்திரம் இருக்கிறது. அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு செயல் படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?
நல்லவனாக இருந்தும் நல்ல பெயர் கிடைப்பதில்லையே ஏன்?
பொய்யிலே பிறந்து பொய்யிலேயே வாழ்பவர்கள் எல்லாம் வசதியோடு வாழும் போது, உண்மையாக வாழ்பவர்கள் மட்டும் துன்பத்தில் உழல்வது ஏன்?
கோல்டு மெடல் வாங்கியும் நல்ல வேலை கிடைக்கவில்லையே...
சனி தரும் ராஜ யோகம் |Rishaba lagnam
கோடிகோடியாய் அள்ளித்தரும் சனிபகவான், தன் ராஜயோக பலன்களை ரிஷப லக்னகாரர்களுக்கு எப்படி தருவார், சனி தன் யோகத்தால் எப்படியெல்லாம் மனநிலையை மாற்றி செயல்பட வைக்கிறார்?. சனி ரிஷப லக்னகாரர்களுக்கு என்னென்ன பதவி யோகங்களை...
குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் வரும் பாதிப்புகள்
குறைந்த அளவு தண்ணீர் குடித்தால் வரும் பாதிப்புகள் தெரியுமா?
யோகம் தருமா வாஸ்து|
இந்த இடத்தில் அடிப்படையாக சில கேள்விகள் எழுகிறது. வாஸ்து என்பதை பற்றியெல்லாம் பேசத் தொடங்கியதே ஒரு இருபது வருடங்களுக்கு பின்னால்தான். அதற்கு முன்னால் வாஸ்து பற்றி பேச ஆள்இல்லை. மனையடி சாஸ்திரம் இருந்தது....
விருச்சிக லக்னப்பலன்
விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள், ராசியின்தன்மை, பாதகம் செய்யும் கிரகங்கள், யோகம் தரும் கிரகங்கள் மற்றும் யோகதிசை போன்ற விபரங்களின் தொகுப்புதான் வீடியோ.
ஜாதகத்தில் ராகு-கேது: கல்யாண யோகம் எப்போது?
ராகு-கேதுவை கண்டு பயம் வேண்டாம். துர்க்கை, நாகநாதர் என்ற பெயரில் இருக்கும் சிவன் கோயில்கள், ந்ருஸிம்ஹர் இவர்களை வழிபட துன்பம் பறந்தோடும்.
சனி பெயர்ச்சி பலன்கள் 2017- மேஷம்
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.