December 5, 2025, 1:08 PM
26.9 C
Chennai

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020-துலாம்

raghukethu-peyarchi
raghukethu-peyarchi

ராகு கேது பெயர்ச்சி  23.09.2020 5.56.10மணி முதல்  12.04.2022 இரவு 8.57.41 வரை..

ராகு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது தனுசு ராசியில் இருந்து விருச்சிகத்துக்கும் மாறுகிறார். (இது லஹரி பஞ்சாங்கப்படி நடக்கிறது)

அடியேன் ஜகந்நாத் ஹோரா கணித முறைப்படி லஹரி பஞ்சாங்கப்படி பலனை எழுதி இருக்கிறேன். ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் அடுத்த 18 மாதங்களில் ராகு/கேது சஞ்சரிக்கும் 9 நக்ஷத்திர அதிபதிகளின் பலம், மற்ற கிரஹங்களின் சஞ்சாரம் இவற்றை ஒட்டி கணிக்கப்பட்டது.

லக்னம் 05.14(செவ்வாய்) 02.40ராகு 29.59.99 
   கிரஹ நிலைகள் 23.09.2020 – 5.56.10 மணிக்கு  சுக்ரன் 25.05
(சனி) 01.14 
குரு 23.27சந்திரன் 29.44 கேது 29.59.99புதன் 01.20சூரியன் 06.48

துலாம்:
(சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :
55/100

2ல் கேது, 8ல் ராகு இது நல்லதல்ல என்பது பொது. ஆனால் ஜனன ஜாதகத்தில் ராகு கேது பலம் பொறுத்து நன்மை தீமை அளவு இருக்கும். கேது தாய் தந்தையர் குடும்ப உறுப்பினர்கள் மூலம் கஷ்டம் உண்டாக்குவார் வீடு பிரச்சனை வரும். 8 ராகு அபகீர்த்தி ஏற்படும் பொருள் விரயம், நண்பர்களால் சதி என்றெல்லாம் பாடம் உண்டு . ஆனால் இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு நன்மை அதிகம் எப்படி என்றால். ராகு உங்கள் ராசிக்கு 7ம் வீட்டுக்குடைய செவ்வாயின் நக்ஷத்திரக்காலில் 4மாதம் + பத்துக்குடைய சந்திரனின் நக்ஷத்திரக்காலில் 8மாதம் சஞ்சரிக்கிறார். கேது 9,12க்குடைய புதன் நக்ஷத்திர காலில் 8மாதம் சஞ்சாரம், மேலும் அடுத்த 8மாதம் உங்களின் உச்சாதிபதி சனியின் நக்ஷத்திரகால் என்று நன்மை தரும் விதத்தில் சஞ்சரிப்பதால் பயம் வேண்டாம்.

குடும்பம் & பொருளாதாரம் : 2க்குடைய செவ்வாய் 2ல் இருக்கும் கேதுவை பார்க்க பெயர்ச்சி ஆரம்பம் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் பெரியபாதிப்பு இல்லை கேது புதனின் நக்ஷத்திர காலில் இருப்பதால் பாக்கியங்கள் தடையில்லாமல் கிடைக்கும். தன விரயம் இருந்தாலும் அது சுப செலவாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சனி 4ல் இருந்து ஆட்சியாக சுகத்தை கொடுப்பார். பத்தாம்பார்வையாக ராசியை பார்ப்பதால் துன்பங்கள் விலகும் குடும்ப ஒற்றுமை இருக்கும் பணப்புழக்கம் தாராளம். கொஞ்சம் சிக்கனமாக இருப்பது நலம்.

உடல் ஆரோக்கியம் : கொஞ்சம் மன அழுத்தம் இருக்கும் ஆனாலும் பெரிய வியாதிகள் மருத்துவ செலவுகள் இருக்காது. 6க்குடையவர் 4ல் இருப்பதால் நீச்சம் பெறுவதாலும் கொஞ்சம் சங்கடங்கள், வாயு தொந்தரவு, சளி போன்றவை இருக்கும். மனைவி குழந்தைகள் பெற்றோர்கள் வழியிலும் பெரிய மருத்துவ செலவு கிடையாது மனோ தைரியம் அதிகம் அதனால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதன் நன்மை தருகிறது, சூரியனும் நோயை அகற்றும் வகையில் பலத்தை தரும்.

உத்தியோகஸ்தர்கள் (அனைத்து பிரிவினரும்) : 10க்குடைய சந்திரனின் நக்ஷத்திரக்காலில் ராகு சஞ்சரிக்கும் 27.01.2021 முதல் 05.10.2021 வரை மிக பிரமாதமாக இருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு நல்ல வேலை விரும்பிய இடமாற்றம், கடன் கிடைத்தல் மகிழ்ச்சி வேலையில் ஆர்வம் என்று இருக்கும். மற்ற காலங்களில் வேலை பளு அதிகரிக்கும் பணம் விரயம், தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்குதல், கவன குறைவு, என்று சில தொல்லை இருக்கும் அதே நேரம் ராசிநாதன் +சூரியன்+புதன் சஞ்சாரங்கள் அவ்வப்போது சில நன்மைகள் தருவதால் சந்தோஷம் உண்டாகும். 09.02.22 முதல் நன்மைகள் அதிகம் நடக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் என்று இருக்கும். பொதுவில் பெரிய பிரச்சனைகள் இருக்காது கொஞ்சம் கவனம் தேவை

சொந்த தொழில் (வியாபாரம், விவசாயம், கலை, அரசியல், அனைத்து தொழில்கள்) : இந்த பெயர்ச்சி நிச்சயம் உங்களுக்கு நன்மை தருகிறது. செவ்வாய் பலம் அதன் நக்ஷ்திர காலில் ராகு 27.01.2021 வரை தொழில் முன்னேற்றத்தை தரும். 2ல் புதன் நக்ஷத்திரகாலில் இருக்கும் கேது அடுத்த 8மாதங்கள் வரை நன்மைகளை செய்யும் பின் 05.10.2021 வரை தொழில் விஸ்தாரணத்தால் புகழ் பணவரவு, பெயர் செல்வாக்கு உண்டாகுதல் வங்கி அனுகூலம் அரசு அனுகூலம் பின் 09.02.22க்கு மேல் இன்னும் தொழில் வளர்ச்சி அடைதல் எதிரிகளை வெல்லுதல் என்று பொதுவாக இந்த பெயர்ச்சியில் பல கிரஹங்கள் அனுகூலம் அதனால் பெரிய கஷ்டங்கள் என்று ஏதும் இருக்காது. கணக்கு வழக்கில் கவனமாய் இருத்தல் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை என்று இருந்தால் போதும்.

மாணவர்கள் : புதன் மற்றும் கேது உங்களுக்கு கல்வியை நன்றாக தரும் படிப்பில் ஆர்வம் மிகும் நினைத்த கல்லூரி விரும்பிய பாடம், சிலருக்கு அயல்நாட்டு படிப்பு கைகூடும். போட்டி பந்தயங்களில் வெற்றிகிடைக்கும் ஆசிரியர் பெற்றோர் பாராட்டை பெறுவர். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் மட்டும் கவனமாய் இருக்கவும். பொதுவில் நன்மை அதிகம் படிப்பில் தொல்லை வராது. உடல் நலத்தில் அக்கறை தேவை.

சர்வே ஜனா சுகினோ பவந்து:

lakshmi narasimhachari

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories