Author: Dhinasari Reporter

52 ஆயிரம் கடந்த பாதிப்பு; இன்று 2,141 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் இன்று மேலும் 2141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 52 ஆயிரத்தைக் கடந்தது.

ஐயா கால்ல வுழறேங்க… கெஞ்சினாலும்… கதறக் கதற சென்னைக்கே திருப்பி அனுப்பும் போலீஸார்!

சோதனையாகும் சோதனைச்சாவடிகள்... வாழ்க்கையே வெறுத்துப் போகும் சென்னை மக்கள்

33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அந்த சோதனையின் முடிவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி தகவல் வெறும் மிரட்டல் தான் என்பது தெரியவந்தது

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் பதில்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

அத்துமீறும் சீன ராணுவத்தை கண்டித்து பாஜக., ஏபிவிபி.,யினர் போராட்டம்!

மதுரையில் மேலமடை பாரதிய ஜனதா கட்சி சார்பில் சீன அதிபரின் உருவ படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
- 2026

சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்: உறுதிமொழி ஏற்க இந்து முன்னணி அழைப்பு!

இந்திய நாட்டிற்காக இன்னுயிர் தந்து வீரமரணமடைந்த நம் வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவோம்… என்று கோரியுள்ளார்.

ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம்! அஞ்சலி செலுத்திய ஆட்சியர்கள்!

இந்திய எல்லையில் சீன ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் உயிர் நீத்த ஹவில்தார் பழனியின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் மரியாதை செலுத்தும் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்.

முழு பொதுமுடக்கத்தில் பின்பற்றப்பட வேண்டியவை..! சென்னை காவல்துறை அறிவிப்பு!

முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 2 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்றைய .கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,174 ஆக அதிகரி

வேலைவாய்ப்புக்கு என முதல்வர் தொடங்கிய இணையதளம்!

தமிழக முதல்வர் தொடங்கிய புதிய இணையதளம்..!

ராமேஸ்வரத்தில் இருந்து சாதுக்கள் உ.பி.,க்கு அனுப்பி வைப்பு!

மதுரை கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக அவர்கள், 'காசி' செல்வதற்கு உடனடியாக துரித E.PASS அளிக்க பட்டு,
- 2026

Recent articles

spot_img