Dhinasari Reporter
About the author
கோயில்களிலும் கூழ் ஊற்ற அனுமதி வழங்கிய நெல்லை ஆட்சியர்! இந்து முன்னணி போராட்டத்துக்கு வெற்றி!
தங்களின் போராட்டத்துக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது என்று, இந்து முன்னணி மாநிலச் செயலர் கா.குற்றாலநாதன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
‘காட்மேன்’ ஆன்லைன் படத்தில் பிராமணர்கள் குறித்து அவதூறு: புகாரும் எதிர்ப்புகளும்!
சர்ச்சைக்குரிய காட்சிகளை அமைத்து தங்களை விளம்பரப் பிரியர்களாக காட்டிக் கொள்ள நினைக்கும் கருத்து கயவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகத்தில் இன்று பாதிப்பு 817; சென்னையில் 558 பேருக்கு கொரோனா உறுதி!
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளைத் தடுக்க முடியாது: செங்கோட்டையன்!
அந்தக் குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்டத்தின் குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஜெயலலிதா இல்லத்தை முதல்வரின் அதிகாரபூர்வ இல்லமாக மாற்ற … நீதிமன்றம் பரிந்துரை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
மதுரையில் போலீஸ்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது!
வீட்டின் அழைப்பு மணி மீது பெட்ரோல் பாட்டில் உடைந்து சிதறி, அந்த பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது
மதுரையில் வெள்ள பூண்டு கிலோ ரூ. 100..! கூவிக் கூவி விற்கும் வியாபாரிகள்!
அரசு அலுவலர்கள், பணம் இருப்பவர்கள் மட்டுமே கிலோ கணக்கில் வாங்குகின்றனர். சாதாரண மக்களில் பலர் வாங்க தயக்கம் காட்டுவது தெரிகிறது என்றார்.
கோயில்களைத் திறக்கக் கோரி நெல்லையில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!
கோவிலைத் திற என்று ஆலயங்களைத் திறக்கக் கோரி தோப்புக்கரணம் போடும் போராட்டம் நெல்லை மாநகர் மாவட்டம் இந்துமுன்னணி சார்பில் நடைபெற்றது.
கால்நடைகளுக்கு கைகொடுத்து… விவசாயிகளுக்கு மன உளைச்சலை அளித்து…. மதுரை மழை!
கால்நடைகளுக்கு கைகொடுத்த மழை விவசாயிகளுக்கு மன உளைச்சலையும் அளித்தது என்கிறார்கள் அண்மைய மதுரை மழை குறித்து!மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு புல்கள் முளைத்து நன்மை செய்த...
சோலைமலை முருகன் கோயிலில் ஜூன் 4ல் மகா அபிஷேகம்: உதவி ஆணையர் தகவல்!
ஜூன்4-ம் தேதி வைகாசி விசாக நட்தத்திரத்தன்று காலை 11 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷெகம் நடைபெறும்
சாலையில் கிடந்த தங்க செயினை போலீஸில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்!
மதுரை: மதுரை அருகே சாலையில் கிடந்த 3 சவரன் செயினை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் ராஜ். வயது 19....
விருதுநகர் அருகே காய்கறி – செங்கல் லாரிகள் மோதல்; க்ளீனர் உள்பட இருவர் உயிரிழப்பு!
நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் கிளினர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.