புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

புதுக்கோட்டை மாவட்டம் அறநதாங்கி பகுதியில் கஜா புயல் தாககம்

 புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயுல் தாக்கியது இதனால் அறந்தாங்கியை ஒட்டியுள்ள கிராமங்களான குருந்திரகோட்டை ராசேந்திரபுரம் மறமடக்கி திருவாப்பாடி ஆவணத்தாங்கோட்டை சிலட்டுர் அரசர்குளம் உட்பட பல கிராமங்களில் பல...

ஆவுடையார் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவி அறந்தாங்கியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது

அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் அரசு வழங்க கோரிக்கை

 அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியில் உள்ள காவிரி நீர் பாயும் பகுதிகளுக்கு உடனடியாக போர்க்கால அடிப்படையில் காவிரி நீர் வழங்கவேண்டும் என்று அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி...

அறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்

 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் காவிரி கிளை வாய்க்காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் டாக்டர் துரைமாணிக்கம் தண்ணீர் வரும் அளவினை விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் பார்வையிட்டார்.அப்போது கல்லணை...

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் குதிரை எடுப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள அய்யனார்  கோயிலுக்கு கிராமத்தார்கள் சார்பில் மழை  வேண்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு  கிராமத்தார்கள் கோயிலில் இருந்து புறப்பட்டு ...

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பச்சைகாளி கோயில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பச்சை காளியம்மன்கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது.அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் பிள்ளைதாச்சியம்மன் பச்சைகாளியம்மன் கருப்பர் கோயில் உள்ளது இக்கோயிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் நடந்து...

அறந்தாங்கி பச்சை காளியம்மன் கோயில் திருவிழா

அறந்தாங்கியில்  பட்டுகோட்டை  சாலையில்  பச்சை காளியம்மன்  கோயில்  உள்ளது  இக்கோயிலில்  ஆண்டு தோறும்  சித்திரை  திருவிழா  11  நாட்கள்  நடக்கும்  அதன்படி  தொடங்கிய  விழாவில்  மண்டகப்ப

புதுக்கோட்டை மாவட்டம் அம்பலவாணனேந்தல் பாலதண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே அம்பலவாணனேந்தல் கிராமத்தில் பழமையான பால தண்டாயுதபாணி கோயில் உ்ளளது இக்கோயிலில் திருப்பணி நிறைவுற்று நவக்கிரங்களும் தனி சன்னதி அமைத்து யாகவேள்வி தொடங்கியது யாகவேள்வியில் ஆறு கால பூஜைக்குபின்...

அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் விஸ்வநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடியில் விஸ்வநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி கிராமத்தில் பழமையான விஸ்வநாதசுவாமிகோயில் உ்ள்ளது இக்கோயிலில் 4 கால யாகவேள்வி நடந்து வேள்வியில் வைக்கப்பட்ட...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கருரில் காவிரிக்காக போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருரில் காவிரி மேலாண்மைவாரியம் அமைக்ககோரி கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். சமுக ஆர்வலர் முகமது குஞ்சாலி,மாரிமுத்து ஆகியோர்...

புதுக்கோட்டை மாவட்டம் வன்னிச்சி பட்டிணத்தில் காவிரிக்காக கடலில் இறங்கி போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வண்ணிச்சிபட்டிணம் கடலில் மனித நேய ஜனநாயக கட்சியினர் கடலில் இறங்கி காவிரி மேலாண்மை் வாரியம் அமைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து...

புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதி முகாமில் வீடுகளில் மேற்கூரை இடிந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள அகதி முகாம் உள்ளது இந்த முகாமில் 233 வீடுகள் உள்ளநிலையில் நடராசன்,ஜனார்த்தனன்,இந்திராணி,சுப்ரமணியன் ஆகிய 4 பேர்களில் ஒட்டு வீட்டின் மேற்கூரை சரிந்தது...

Categories