திருப்புனவாசல் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!

thiruppunavasal vivekananda school - 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே திருப்புனவாசல் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த மேல்நிலைப்பள்ளியில்  முப்பெரும் விழா நடந்தது.

பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் வெங்கட்ரங்கன்  படத்திறப்பு விழா,குருவணக்கம்,முன்னாள் மாணவர்களின் மலரும் நினைவுகள் என நடந்த  முப்பெரும் விழாவிற்கு ஸ்ரீ் ராமகிருஷ்ண தபோவன தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த தலைமை வகித்து முன்னாள் மாணவ மாணவிகளுக்கு ஆசியுரை வழங்கினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன செயலாளர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த திருப்புனவாசல் பள்ளி செயலாளர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷ்ரானந்த தேவிபட்டிணம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி ஸ்ரீமத் ருத்ரானந்த,பாண்டிபத்திரம் மாணிக்கவாசகர் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீ மத் பக்தானந்த சுவாமிகள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில்  முன்னாள் தலைமையாசிரியர் வெங்கட்ரங்கன்  அவர்களின் பட வீதி உலா விருத்தபுரீஸ்வரர் கோயிலில் தொடங்கி நான்கு ரத வீதிகளை வலம் வந்து பள்ளியை அடைந்தது அதனை தொடர்ந்து அவரது  படத்திறப்பு விழா அவரது குடும்பத்தார்கள் முன்னிலையில் சுவாமி சுத்தானந்த திறந்து வைத்தார்

அதனை தொடர்ந்து  அவரது குடும்பத்தினரை கவுரவித்தல்,முதல் தலைமையாசிரியர் இளங்கோவன்  குடும்பத்தார்களை கவுரவித்தல் ஆகியன நடந்தது.விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் ஆசிரியர் சுப்ரமணியன் தலைமையில்  முன்னாள் மாணவர்கள் செய்தனர்.

விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் பரிசு வழங்கியும் குருப் போட்டோ எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.விழாவை முன்னிட்டு திருமணம் கோயில் விழா  போல அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

Entertainment News

Popular Categories