Author: புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை அகதி முகாமில் வீடுகளில் மேற்கூரை இடிந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள அகதி முகாம் உள்ளது இந்த முகாமில் 233 வீடுகள் உள்ளநிலையில் நடராசன்,ஜனார்த்தனன்,இந்திராணி,சுப்ரமணியன் ஆகிய 4 பேர்களில் ஒட்டு வீட்டின் மேற்கூரை சரிந்தது...

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்கொடுமை சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்ககோரி ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை வகித்தார்.இதில் நிர்வாகிகள்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கடையடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி முழுக்கடையடைப்பு நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து வர்த்தகர்களும் இணைந்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசுஉடனே அமைக்ககோரி கடையடைப்புசெய்தனர் இதனால் அனைத்து வணிக...

அறந்தாங்கி அருகே நாவினிவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பூட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நானாகுடி தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் பட்டியல் ஒட்டாமல் போன அதிகாரிகளை கண்டித்து வங்கியை பூட்டினர். அறந்தாங்கி அருகே நானாகுடியில் நாவினிவயல் தொடக்கவேளாண்மை கூட்டுறவுவங்கி உள்ளது...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விவசாயி காவிரிக்காக உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விவசாயி காலவரையற்ற உண்ணாவிரதபோராட்டம் நடத்துகிறார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் எருக்கலக்கோட்டை கிராமத்தில் உள்ள விவசாயி அறிஞர்(55) இவர் எருக்கலக்கோட்டை பஸ் ஸ்டாப் அருகில்...

அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்நேயர்கோயிலில் ராமநவமி வழிபாடு

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை கிராமத்தில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தல் பிரசித்தி பெற்ற விஸ்வருப ஆஞ்சநேயர்கோயில் உள்ளது இக்கோயிலில் ராமநவமியை...
- 2026

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வண்டி பந்தயம்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மூவேந்தர் பேரவை சார்பில் 16ம் ஆண்டு மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம் நடந்தது. பந்தயம் பெரியமாடு கரிச்சான்மாடு நடுக்குதிரை நடுமாடு பூஞ்சிட்டுமாடு சிறிய குதிரை என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு...

அறந்தாங்கியை அடுத்த எருக்கலக்கோட்டையில் குடிநீருக்காக மறியல்

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த எருக்கலக்கோட்டையில் குடிநீல் பிரச்னை தீர்க்ககோரி மறியல் நடந்தது.அறந்தாங்கி ஒன்றியத்திற்குப்பட்ட ராசேந்திரபுரம் ஊராட்சியை சேர்ந்த எருக்கலக்கோட்டையில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வராமல்போனதால் எருக்கலக்கோட்டைகிராம மக்கள் காலிக்குடங்களுடன் பட்டுக்கோட்டை...

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் விவசாயிகள் ஆர்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அறந்தாங்கி அருகே பெரியகோட்டையூரில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் பெரியகோட்டையூரில் ராமநாதன் சேர்வைக்காரர் 9ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.பந்தயத்திற்கு காங்கிரஸ்மாநில துணை தலைவர் செல்வரத்தினம் தலைமையில் மாநில ஊடக பிரிவு தலைவர் ராமசந்திரன் நிர்வாகிகள்...

அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டு காமன் விழா

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவேண்டி காமன் பண்டிகை விழா நடந்தது. அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவளம் செழிக்க விவசாயம் செழிக்க காமன்பண்டிகை எனப்படு;ம் மன்மதன் வழிபாடு விழா நடந்தது.முற்காலத்தில்...

ராசேந்திரபுரத்தில் கலையரங்கம் திறப்பு விழா

அறந்தாங்கி புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அருகே ராசேந்திரபுரத்தில் உள்ள கள்ளபெரியான் கோயிலில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதன்...
- 2026

Recent articles

spot_img