புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

அறந்தாங்கி பள்ளியில் மாறுவேடப்போட்டி

அறந்தாங்கிஅறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப்போட்டி நடந்தது.போட்டிக்கு பள்ளி தாளாளர் சேக்சுல்தான் தலைமை வகித்தார்.மெட்ரிக் பள்ளி முதல்வர் முத்துகுமார் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போட்டியில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு...

அறந்தாங்கியில் நகராட்சி அதிகாரிகள் குடிநீரை ஆய்வு செய்தனர்

அறந்தாங்கிஅறந்தாங்கியில் நகராட்சி அதிகாரிகள் காலை நேரத்தில் குடிநீரை ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசின் உத்தரவின் பேரில் நகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக...

அறந்தாங்கி அருகே எரிச்சியில் வேகத்தடை கோரி பள்ளி மாணவர்கள் மறியல்

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்தும் மோதியவரை கைது செய்யகோரியும் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்ககோரியும் மாணவர்கள் பஸ் மறியல் செய்தனர்.அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது...

அறந்தாங்கி அருகே அழியாநிலையில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே அழியாநிலையில் மணல்கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல்செய்தனர்.அறந்தாங்கி அருகே அழியாநிலைபகுதியில் இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின்பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார்...

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்தனர்அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டிணத்தில் நேற்று காலை 194 விசைப்படகில் தனித்தனியாக மீன்பிடிக்க சென்றனர் இவர்கள்...

அறந்தாங்கி செலக்சன் பள்ளியில் உணவு திருவிழா

அறந்தாங்கி புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக உணவுத் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் பெற்றோர்களின் உணவுப் படைப்புகளை படைத்து உணவுத் திருவிழா நடை பெற்றது.   விழாவில் பள்ளித் தாளாளர்...

அறந்தாங்கி வடகரை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வடகரை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.   அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில்  பிரசித்தி பெற்ற வடகரை சிவசுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்;டியை முன்னிட்டு...

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர்கள் கைது

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டை பட்டிணத்தில்  இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு  விசைப்படகு மற்றும் 5  மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் மற்றும்...

அறந்தாங்கி அருகே குளத்தில் கிடந்த சிலை மீட்பு

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் கோயில் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிலையை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அறந்தாங்கி போலீசார் மீட்டு விசாரணை நடத்திவருகிறார்கள்.அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமம் உள்ளது...

அறந்தாங்கி அருகே தேனாத்திவயல் கிராமத்தில் மின்னல் தாக்கி விவசாயி பலி

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை அடுத்த தேனாத்திவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.அறந்தாங்கி அருகே தேனாத்திவயல் கிராமத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் இவரது மகன் முத்து(42) இவர் மாலை...

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் பள்ளி மாணவிகளுக்கு சிசிச்சை

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேல்மங்கலத்தில் வேன் மோதியவிபத்தில் பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகள் பாண்டிபிரியா(13) பிரியதர்சினி(11) இவர்கள் இருவரும் மேல்மங்கலத்தில்...

aranthangi cpm news file

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மா கம்யூ சார்பில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தகோரி தர்ணா நடந்தது தர்ணாவிற்கு மா கம்யூ நகர செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.முன்னாள்...

Categories