புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

குலசை தசரா விழா கோலாகலம்; நாளை சூரசம்ஹாரம்!

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரப்பட்டினத்தில் பல லட்சம் பக்தர்கள் கூடும் தசரா விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் வரும் 30ந்தேதி இரவு 12 மணிக்கு பலலட்சம் பக்தர்கள் முன்பு மகிஷா...

அறந்தாங்கியில் விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி முற்றுகை

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் தலைமையில் ; அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு...

அறந்தாங்கியில் திமுக பொதுகூட்டம்

அறந்தாங்கியில் திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுகூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு வர்த்தக அணி அமைப்பாளர் முத்து தலைமை வகித்தார்.வக்கீல்அணி அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்றார்.மாவட்ட பொருப்பாளர் ரகுபதி முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அவை தலைவர் பொன்துரை,சந்திரசேகரன் ,முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன்,நகர...

அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி குட்டச்சியம்மன்கோயிலில் தேரோட்ட விழா

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கிராமத்தில் குட்டச்சியம்மன் என்கிற மதுமாரியம்மன்கோயிலில் புரட்டாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. அறந்தாங்கி அருகே பஞ்சாத்தி கிராமத்தில் பழமையான குட்டச்சியம்மன் என்கிற மதுமாரியம்மன்கோயில் உள்ளது இக்கோயிலில் கடந்த 19ந்தேதி காப்பு கட்டுப்பட்டு தினமும் மண்டகப்படிதாரர்களால் சுவாமி...

அறந்தாங்கி அருகே பயிர்காப்பீடு கோரி அமரடக்கி கிராமத்தில் பஸ் மறியல் நடந்தது

அறந்தாங்கி அருகே அமரடக்கி கடைவீதியில் பயிர் காப்பீடு தொகை வழங்ககோரி மறியல் நடந்தது. அறந்தாங்கி அருகே அமரடக்கி கிராமத்தை ஒட்டியுள்ள கிராமங்களான வெளியாத்துார்,வங்கநகரம்,வீழிமங்கலம்,கட்டுக்கரை,கோலேந்திரம்,தாழனுார்,பரிவீரமங்கலம் உட்பட 20 கிராமங்களுக்கு இது வரை உரிய முறையில் இன்ஸ்சூரன்ஸ் தொகை அரசு தரப்பில் வழங்காமல்...

அறந்தாங்கி அருகே இடையாத்துார் வைராக்ய விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையாத்தூர் ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள வைராக்ய விஸ்வருப ஆஞ்சநேயரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அறந்தாங்கி அருகே இடையாத்தூர் கிராமத்தில் பழமையான பல்லவர் கால தொடர்புடைய ராஜகோபால சுவாமி கோயில்...

அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலியானார்.

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரம் கிராமத்தில் மர்ம காய்ச்சலுக்கு கொத்தனார் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரம் கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் கொத்தனாராக வேலைபார்த்து வந்தவர் செந்தில்(32)இவருக்கு நேற்று காலை அதிகமான காய்ச்சல்...

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 8 பேர்கள்இலங்கை கடற்படையால் கைது

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டிணத்தைசேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டிணம் மற்றும் கோட்டைப்பட்டிணத்தில் 600க்கும் அதிகமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்கள் இந்த தொழிலில் 32 கடலோர கிராம...

அறந்தாங்கி அருகே அரசர்குளத்தில் ஸ்டியோவில் திருட்டு

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளத்தில் ஸ்டியோவில் 3 கேமராக்களை திருடிய மரம ஆசாமிகளை போலீசார்தேடிவருகிறார்கள்.அறந்தாங்கி அருகே அரசர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன்(39) அரசர்குளத்தில் ஸ்டியோ நடத்தவருகிறார். இந்நிலையில் நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு சென்றார் பின்னர் இன்று...

அறந்தாங்கியில் மியான்மார் அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் நிர்வாகிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு தவுகீத் ஜமாத் சார்பில் மியான்மார் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதுபாருக் தலைமை வகித்தார்.மாநில செயலாளர் சுலைமான் ஆர்ப்பாட்டத்தில் பேசியபோது ரோகிங்யா(பர்மா) பகுதியில் 3 லட்சத்திற்கும்...

ஆவுடையார்கோயிலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடன் இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்.

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் பயிர்இன்சூரன்ஸ் உடன் வழங்ககோரி விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆவுடையார்கோயில் தாலுகாவில் பல கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து பாதிக்கப்பட்டதற்கு இன்சூரன்ஸ் தொகை பிரிமியம் செலுத்தி இருந்தனர்...

அறந்தாங்கியில் மழைவேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் மழைவேண்டி பால் அபிஷேகம் செய்து கூட்டுபிரார்த்தனை செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக விஸ்வருப...

Categories