புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

அறந்தாங்கி அருகே கோயில் விழாவில் பிரச்னை வராமல் இருக்க 144 தடை உத்தரவு

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொத்தங்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சட்டம் ஒழுங்கு கருதி அதிகாரிகள் கோயில் கும்பாபிஷேகத்தை நிறுத்தி 144 தடை உத்தரவினை பிறப்பித்தனர். அறந்தாங்கி அருகே கொத்தங்குடியில் பழமையான புலிக்குட்டி அய்யனார்கோயில்...

அறந்தாங்கியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி

அறந்தாங்கி ; புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் அண்ணா 109 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரில் பேரணி நடத்தி இனிப்பு வழங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் நடந்த மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றிய...

அறந்தாங்கி அருகே முத்துகுடாவில் இரு தரப்பினர் மோதல் 9 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 9 பேர் அரசு மருத்துவமiனையில் சிகிச்சையில் உள்ளனர்.அறந்தாங்கி அருகே மீமிசல் அருகில் முத்துகுடா என்ற கடலோர கிராமம் உள்ளது இந்தகிராமத்தின் மையப்பகுதியில் ஒரு பொதுவான...

ஆவுடையார்கோயில் அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடலை போலீசார் மீடடனர்

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேஅறந்தாங்கி ஆவுடையார்கோயில் சாலையில் அரசு கலைக்கல்லுாரிக்கு அருகில் பனையவயல் பகுதியில் அடையாளம் தெரியதாத முதியவர் இறந்து கிடந்தார்...

அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்பு வழிபாடு

அறந்தாங்கி அருகே தீயத்துாரில் சிறப்புவழிபாடுஅறந்தாங்கி அருகே தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம் நடந்தது.அறந்தாங்கி அருகே தீயத்தூரில் பிரசித்தி பெற்ற சகஸ்ர லட்சுமீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் மழைவேண்டி சிறப்பு ஹோமம்...

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்பு

அறந்தாங்கி அருகே களக்குடி அடைக்கலம் காத்த அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம் பக்தர்கள் பங்கேற்புஅறந்தாங்கி அருகே களக்குடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அறந்தாங்கி அருகே களக்குடியில் பழமையான அடைக்கலம் காத்த அய்யனார்கோயில்...

அறந்தாங்கி ஆஞ்சநேயர் கோவிலில் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் மழைவேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற விஸ்வருப ஆஞ்சநேயர்கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்திலேயே விநாயகர்சன்னதியும் 32 அடி உயரமுள்ள பஞ்சமுக...

Categories