புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்

About the author

அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் திமுக இளைஞரணி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.கரோனா ஊரடங்களில் வீட்டில் உள்ளவர்களுக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி தலைமையில் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன் பொதுக்குழு...

சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் ஏற்பாட்டில்  ஊரடங்கில் வேலையின்றி இருப்பவர்களுக்கு நடந்த  பொருட்கள் வழங்கும்  நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கல்

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல்.ஆவுடையார்கோயிலில் துாய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பொருட்களை வழங்கினார்.முன்னாள்...

அறந்தாங்கியில் பாஜக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கியில் பாஜக சார்பில் கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் கரோனாவிற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் அறந்தாங்கி நகர பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள் இந்நிலையில்...

ஆவுடையார்கோயிலில் திமுகவினர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ஆவுடையார்கோயிலில் திமுக சார்பில் ஒன்றிணைவோம்வா திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.தமிழகத்தில் கடந்த மாதம் மார்ச்.24ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கிராமங்களில் தினசரி வேலைக்கு செல்வோர் வாழ்வாதரமின்றி சிரமப்பட்ட நிலையில்...

அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொருப்பாளர் ரகுபதி தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் ஒன்றிய செயலாளர் பொன்கணேசன் அவைதலைவர் பொன்துரை, பொதுக்குழு...

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கி நகரில் திமுக சார்பில் அரிசி வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் திமுக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு உதவிடும் வகையில் நடந்த அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதிதலைமை வகித்தார்...

அறந்தாங்கி பகுதியில் திமுக பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி அருகே மாத்துார் ராமசாமிபுரம் ஊராட்சியில் திமுக சார்பில்ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் 650 குடும்பத்தினருக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியபொருளாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.ஆலங்குடி எம்எல்ஏமெய்யநாதன் கலந்து கொண்டு...

புதுக்கோட்டை அருகே பாஜக உணவு வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பாஜக சார்பில் உணவு வழங்கப்பட்டதுபாஜக சார்பில் நகர வங்கி துணை தலைவர் முரளிதரன் தலைமையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் மதிய உணவு பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில்...

அறந்தாங்கியில் காங்கிரஸ் சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கியில் நகர காங்கிரஸ் சார்பில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்எல்என்புரம் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு நகர தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார்.பசீர்அலி,முரளி,கூடலுார்முத்து,யோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ரூ.300 மதிப்பிலான அரிசி மற்றும் காய்கறிகள்...

புதுக்கோட்டை அருகே திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்!

அறந்தாங்கியில் திமுக சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம்,அவைதலைவர் பொன்துரை,பொதுக்குழு உறுப்பினர் கலைமணி,மணமேல்குடி சேர்மன்...

Categories