Sakthi Paramasivan.k

About the author

ராஜபாளையம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்..

இராஜபாளையம் அருகே தென்னை மரங்கள், வாழை மின் கம்பங்களைதுவம்சம் செய்த காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...

மாநகர பஸ்களில் தனியாா் மூலம் ஓட்டுநா், நடத்துநா்களை நியமிக்க தடை..

தனியாா் நிறுவனம் மூலம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா், நடத்துநா் நியமனம்: ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியாா் நிறுவனங்கள் மூலம்...

சபரிமலையில் 2வது பிரிவு போலீசார் இன்றுமுதல் பாதுகாப்பு பணியில்..

சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை விழாவில் 2வது பிரிவு போலீசார் இன்று பாதுகாப்பு பணி மற்றும் பல்வேறு சேவைகளுக்காக பொறுப்பேற்றுள்ளனர்சபரிமலையில் 2-வது பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் இரண்டாம்...

அருப்புக்கோட்டை: 17 ஆண்டுகளுக்குப் பின் கார்த்திகை தெப்ப உத்ஸவம்!

17 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற தெப்பத்தேர் உற்சவ விழாவில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான

ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்ல தடை; பக்தர்கள் ஏமாற்றம்!

ஆபத்தை உணராமல் எஸ் வளைவு கருவாட்டு பாறை போன்ற பகுதிகளில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..

சபரிமலை செல்லும் தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்ட ஐயப்ப பக்தர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி யான் செய்தி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி எர்ணாகுளம் முதல் காரைக்குடி வரை செங்கோட்டை...

விடியல் ஆட்சி; டரியல் ஆச்சி! ஆடியில் மனு கொடுத்தால் ஐப்பசியில் செடி!

விடியல் ஆட்சியில் ஆடியில் மனுக் கொடுத்தால் ஐப்பசியில் மிளகாய் செடி வழங்கும் தோட்டக்கலைத்துறை : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

சபரிமலை சீஸனுக்காக – ஸ்பெஷல் வந்தேபாரத், கூடுதல் பஸ்கள்!

சபரிமலை சீசன் துவங்க உள்ளநிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதலாக 7 வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

முதல்நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன.

இரவு பகலாக… செங்கோட்டை – புனலூர் வழித்தட மின்மயமாக்கல் பணிகள்!

இந்தப் பணியில் இரவு பகலாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மேற்பார்வையில் ஈடுபட்டு வருகின்றனர்

ஊரெல்லாம் தீபாவளி சிறப்பு ரயில்! ஆனா தென்காசி செங்கோட்டை பயணிகளுக்கு ஏமாற்றம்!

திருநெல்வேலிக்கு கூடுதல் வந்தே பாரத் தீபாவளி சிறப்பு ரயில்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலிக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமான வந்தே...

சிவகாசியில் மொய்க்கும் கூட்டம்; பட்டாசு வாங்க ஆர்வம்!

சில தினங்களே உள்ள நிலையில் சிவகாசியில், தீபாவளி பட்டாசுகள் வாங்குவதற்காக பட்டாசு பிரியர்கள்‌ ஆயிரக்கணக்கில் கொளுத்தி எடுக்கும் வெயில் கொட்டும் மழையிலும் வந்து

Categories