Most Recent Articles by
Sakthi Paramasivan.k
கோவை
கோவை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி..
கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு காட்டு யானை ஒன்று அருகே உள்ள பட்டா...
சற்றுமுன்
காலியான வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தலா?
காலியான வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.பாராளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி தகுதி நீக்க அறிவிப்பில் பல சட்ட குறைபாடுகள்...
அரசியல்
கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை- அண்ணாமலை ..
தேர்தல் வாக்குறுதி எதுவும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் தான் போகப்போகிறது.எங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை என தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில்...
சற்றுமுன்
இந்தியாவில் காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு- மோடி
2025க்குள் இந்தியாவில் காசநோயை முழுவதுமாக ஒழிப்பதே நமது குறிக்கோள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக காச நோய் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்புக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர...
சற்றுமுன்
எம்பி பதவி -ராகுல் தகுதி நீக்கம்-மம்தா கண்டனம்-காங் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை..
அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்காள...
சற்றுமுன்
எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம். மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மோடி பெயர் குறித்து...
சற்றுமுன்
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டு.. மேலும் ஒருவர் கைது..
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பணிப் பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது....
சற்றுமுன்
பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை-
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இடைநிற்றல் மாணவர்களை துணைத்தேர்வுக்கு அழைக்கும்போது பெற்றோர்கள் தவறாமல் அனுப்ப வேண்டும். துணைத்தேர்வு மற்றும்...
சென்னை
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 84. நீண்ட காலமாகவே பக்கவாதம் மற்றும் வயது...
Reporters Diary
முன்னாள் எம்எல்ஏ முன் ஜாமீன் கேட்டு மனு வரும் 27-ல் விசாரணை..
தொழிலதிபரை ரூ.2 கோடி கேட்டு கடத்தி மிரட்டிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் முன்ஜாமீன் கேட்டு முதன்மை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வரும்...