பொதிகைச்செல்வன்

About the author

வரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை!

கூட்டணிக் கட்சியா தோழமைக் கட்சியா என்ற குழப்ப நிலை அரசியலை எல்லாம் மறந்து, கருணாநிதிக்கு சிலை எடுக்கும் விழாவில் வைகோவும் ஆஜரானார். கூட்டணியில் இல்லாத நிலையிலும் கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்...

தல மோடிக்கு… மயிலாப்பூர் மக்கு எழுதும் மகத்துவமான மடல்..!

தல மோடிக்கு, ஸலாம் வெச்சுக்கறேன் வாத்யாரே. எனுக்கு நானே ஒரு இன்றோடக்சன் தந்துக்கறேன்பா. நான் ஜாம்பஜார் ஜக்குவோட சிஷ்ய புள்ள மயிலாப்பூர் மக்கு.உன்னிய நினைச்சா எனக்கு பாவமா கீது வாத்யாரே. உனுக்கு அர்சியலும் தெர்ல...

யார் சாடிஸ்ட்? தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அடித்துக் கொன்ற கருணாநிதிதான் சாடிஸ்ட்!

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசிய பேச்சுகள் இப்போது சர்ச்சையாகி உள்ளன. மோடி ஒரு சாடிஸ்ட் என்று அவர் கூறியது, பல்வேறு மட்டத்தில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.கருணாநிதி உடல் நலக் கோளாறு...

ஈழத் தமிழர் கொலைகாரர்கள் தமிழ் மண்ணில் ஒன்றுகூடுகிறார்கள்! டிவிட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackSonia #StatueOfCorruption

திமுக., தலைவராக இருந்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப் படுகிறது. இதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா சென்னைக்கு வருகிறார். அவருடன் காங்கிரஸ் தலைவர்...

எங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது! செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்!

திமுகவில் இணையவுள்ள செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி கூறியுள்ளார்.அதிமுக.,வில் இருந்து தினகரன் அணிக்கு தாவி, பின்னர்...

மத்தியில் இனி ஈழத் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் ஆட்சியே! வைகோ விருப்பம்!

ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில கட்சிகளின் கூட்டமைபும் காங்ரஸ்ஸும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சிசெய்யும் என்று கூறியுள்ளார் பாசிச மனப்பான்மையுடன் அதிகாரம் செலுத்துகிறவர்கள் எல்லா...

பாஜக.,வினரின் கடின உழைப்புக்கு… மோடி நன்றியும் பாராட்டும்!

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்களையும் காங்கிரஸிடம் பறிகொடுத்தது முன்னதாக இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள்...

வாக்கு எந்திரம் சரியா இருக்குன்னு இப்போ தெரிஞ்சிடிச்சா..!?

சென்னை: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இது வெற்றிகரமான தோல்வி என்றும், தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கை...

உயர் நீதிமன்ற 7 வாயில்களும் மூடல்!

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டன.இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப் பட்டிருக்கும் ..நீதிமன்றத்தின் வாயில்கள்...

அம்பேத்கர் விரும்பியது என்ன?திருமாவளவன் விளக்கம்!

எல்லோருடனும் இணைந்திருக்கவே அம்பேத்கர் போராடினார்”- திருமாவளவன்பட்டியலினத்தவர்களின் அமைப்புகள் அரசியலில் இணைந்து செயல்படுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.சென்னையில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில்...

நாத்திகன்னா எனக்கு கருணாநிதி ஞாபகம்தானே சார் வருது…!

நான் ஒரு நாத்திகன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் பிறப்பால் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பது பலருக்கு தெரியாது. ஜோசப் விஜய் மாதிரி நான் ஜோசப் இதயா.எனது குழந்தைகளுக்கு கிரண், பிரதீப்...

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி பாஜக.,வைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது மத்திய அரசு. இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது,  என்று சபாநாயகர் கொந்தளித்தார். தற்போது மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது செல்லும் என்று...

Categories