வரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை!

seeman vaiko - 2026

கூட்டணிக் கட்சியா தோழமைக் கட்சியா என்ற குழப்ப நிலை அரசியலை எல்லாம் மறந்து, கருணாநிதிக்கு சிலை எடுக்கும் விழாவில் வைகோவும் ஆஜரானார். கூட்டணியில் இல்லாத நிலையிலும் கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் பட்ட ராகுலுக்கு தனது வழிமொழிதலையும் வைகோ கொடுத்திருப்பார். 

வைகோ இப்போது பேசும் பேச்சுகளை எல்லாம் விட, முன்னர் பேசியவைதான்.. தமிழக மக்களின் நெஞ்சங்களில் பசுமையாக அறையப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வரலாறு பேசும் வைகோவின் இந்த வீடியோ…

இந்த வீடியோவில் வைகோ பேசுவதை முழுவதும் கேட்டால் அந்த அரசியல் பின்னணி புரியும்! நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் என்ற இடத்தில் 9 மணிக்கு பேசிவிட்டு தேவர்குளத்திற்கு போகும் வழியில் 10 மணிக்குள் முத்தையா என்பவர் இவரின் காரை மறித்து நிறுத்தி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்கிறார். அதனால் மேற்கொண்டு அடுத்த கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என்கிறார்.

இரவு என்பதால், 10 மணிக்குள் அடுத்த கூட்டத்துக்குச் சென்று பேச வேண்டிய அவசர கதியில் செல்கிறார் வைகோ.  

சரி… இப்போது உண்மை என்ன என்று பார்ப்போம்…  மறைந்த பாரத பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது இரவு 10:21 க்கு. அவர் இறந்த செய்தி பிறகுதான் வெளியே வந்திருக்கும். அதாவது குறைந்த பட்சம் 10:30 மணிக்கு மேல்தான் தெரிந்திருக்கும்.

அப்படி இருக்கும்போது 10 மணிக்குள் இவருக்கு முத்தயா எப்படி சொன்னார். அதாவது ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பே இவருக்கு கொல்லப்பட்டார் என்று எப்படி சொன்னார்கள். அதே வீடியோவில் கடைசியில் சொல்கிறார்.

எனது வீட்டில் , இல்லை எனது தம்பியின் வீட்டில் .. இல்லை எனது தம்பியின் வீட்டில் இருந்த 21 விடுதலைப்புலிகள் பொதிகை நகரில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்களாம். இதை சொல்லும்போது ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

SRK – 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories