வரலாறு தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பொய்யர்களை!

seeman vaiko - 2026

கூட்டணிக் கட்சியா தோழமைக் கட்சியா என்ற குழப்ப நிலை அரசியலை எல்லாம் மறந்து, கருணாநிதிக்கு சிலை எடுக்கும் விழாவில் வைகோவும் ஆஜரானார். கூட்டணியில் இல்லாத நிலையிலும் கூட்டணிக் கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப் பட்ட ராகுலுக்கு தனது வழிமொழிதலையும் வைகோ கொடுத்திருப்பார். 

வைகோ இப்போது பேசும் பேச்சுகளை எல்லாம் விட, முன்னர் பேசியவைதான்.. தமிழக மக்களின் நெஞ்சங்களில் பசுமையாக அறையப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வரலாறு பேசும் வைகோவின் இந்த வீடியோ…

இந்த வீடியோவில் வைகோ பேசுவதை முழுவதும் கேட்டால் அந்த அரசியல் பின்னணி புரியும்! நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் என்ற இடத்தில் 9 மணிக்கு பேசிவிட்டு தேவர்குளத்திற்கு போகும் வழியில் 10 மணிக்குள் முத்தையா என்பவர் இவரின் காரை மறித்து நிறுத்தி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டு விட்டார் என்று சொல்கிறார். அதனால் மேற்கொண்டு அடுத்த கூட்டத்துக்கு செல்ல வேண்டாம் என்கிறார்.

இரவு என்பதால், 10 மணிக்குள் அடுத்த கூட்டத்துக்குச் சென்று பேச வேண்டிய அவசர கதியில் செல்கிறார் வைகோ.  

சரி… இப்போது உண்மை என்ன என்று பார்ப்போம்…  மறைந்த பாரத பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது இரவு 10:21 க்கு. அவர் இறந்த செய்தி பிறகுதான் வெளியே வந்திருக்கும். அதாவது குறைந்த பட்சம் 10:30 மணிக்கு மேல்தான் தெரிந்திருக்கும்.

அப்படி இருக்கும்போது 10 மணிக்குள் இவருக்கு முத்தயா எப்படி சொன்னார். அதாவது ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்பே இவருக்கு கொல்லப்பட்டார் என்று எப்படி சொன்னார்கள். அதே வீடியோவில் கடைசியில் சொல்கிறார்.

எனது வீட்டில் , இல்லை எனது தம்பியின் வீட்டில் .. இல்லை எனது தம்பியின் வீட்டில் இருந்த 21 விடுதலைப்புலிகள் பொதிகை நகரில் தங்கவைக்கப்பட்டு இருந்தார்களாம். இதை சொல்லும்போது ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

SRK – 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Entertainment News

Popular Categories