February 24, 2026, 9:22 AM
25.7 C
Chennai

மத்தியில் இனி ஈழத் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் ஆட்சியே! வைகோ விருப்பம்!

11 July30 Vaiko - 2026

ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாநில கட்சிகளின் கூட்டமைபும் காங்ரஸ்ஸும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சிசெய்யும் என்று கூறியுள்ளார் 

பாசிச மனப்பான்மையுடன் அதிகாரம் செலுத்துகிறவர்கள் எல்லா தவறான வழிகளையும் பயன்படுத்தி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முறையில் ஈடுபடுவார்கள். அதே வழியில் தான் மத்திய  பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள மோடி, அமிட்சா சகல வழிகளிலும் பணத்தை வெள்ளமாக பாயவிட்டும் , அதிகாரத்தால் மிரட்டியும் பார்த்தார்கள், ஆனால் இராஜஸ்தானிலே படு தோல்வி அடைந்து விட்டார்கள், மத்திய பிரதேசங்களே முன்னும் பின்னுமாக சென்று கொண்டுள்ளது, அதிலும் அவர்களுக்கு தோல்வி தான். சத்திஸ்கரில் படு தோல்வி அடைந்துவிட்டது.

தெலுங்கானாவில் வெற்றி என்றால் அது அந்த மாநிலத்தை உருவாக்க பாடுபட்ட டிஆர்எஸ் என்பதால் வெற்றி பெற்றுள்ளனர்.

ஐந்து மாநிலங்களிலும் பாஜக படுதோல்வி அடைந்து விட்டது…. என்று கூறியுள்ளார் வைகோ.

வரப்போகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் 100 இடங்கள் அல்லது அதிக பட்சம் 110 இடங்களை பாஜக தாண்டாது இன்று ஆருடம் கூறியுள்ளார் வைகோ.

மாநில கட்சிகளின் கூட்டமையும் காங்கிரசும் சேர்ந்து மத்தியில் இணைந்து ஆட்சி செய்யும்….2019 இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஜனநாயகத்தை பாதுகாக்கக கூடிய நிலை வரும்.

நாடாளுமன்ற தேர்தலுடன் அனேகமாக இந்த 18 தொகுதிகளுக்கோ அல்லது 20  தொகுதிகளுக்கோ இடைதேர்தல் வரலாம் அதில் திமுக தலைமையில் ஆன வெற்றி அணி தான் வெற்றி பெறும்..


தமிழகத்திலும் , புதுவையிலும் 2004 போலவே 40 தொகுதிகளிலும் வெற்றி திமுக தலைமையில் ஆனா அணி வெற்றி பெறும்.

இந்த சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல்களிலும் திமுவ வெற்றி பெறும் போது அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்காமலே திமுக இங்கு ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது… என்றார் வைகோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

Topics

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories