ரவிச்சந்திரன், மதுரை
About the author
பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்: ஆட்சியர் மரியாதை
திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா , தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
‘ஷோ’வுக்கு சிசிடிவி கேமராக்கள்… ஷோக்கா தப்பித்துவிடும் திருடர்கள்!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காமிராக்கள் இல்லாத இடத்தில் காமிராக்களை பொருத்த உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்
ஸ்ரீ சிங்கம்பிடாரி சேவுக பெருமாள் கோவில் வீடு கும்பாபிஷேக விழா!
பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு!
அலங்காநல்லூர் பகுதியிலிருந்து, இந்த ஜல்லிக்கட்டு அரங்கிற்கு வருவதற்கான சாலை மிகவும் குறுகலாக உள்ள காரணத்தால் புதிதாக சாலை அமைப்பதற்கு
நீண்ட இடைவெளிக்குப் பின் பொது நிகழ்ச்சியில் தலை காட்டிய பிடிஆர்., தியாகராஜன்!
மதுரை: மதுரையில், நீண்ட நாளைக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராசன் பங்கேற்றார்.
சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் தலையிட்டது ஏன்? சேகர்பாபு புது விளக்கம்!
இந்த ஆட்சியை "குடமுழுக்கின் உற்சவ ஆட்சி" என சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முப்பழ பூஜை விழா; குவிந்த பக்தர்கள்!
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முப்பழ பூஜை இன்று நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு, கோயில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர்,
துர்நாற்றம் வீசுது வண்டியூர் கண்மாய்!
தமிழக அரசு பொதுப்
பணித்துறையினர் விவசாயிகளின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு… வெடித்ததால் மதுரையில் பரபரப்பு!
பூட்டிய வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில் பாதிப்பு ஏதும் நிகழவில்லை
கஞ்சா போதையில் இளைஞர்கள்… பெண்ணைத் தாக்கும் வீடியோ வைரல்!
நேற்று இரவு போதையில் இளைஞர்கள் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது. தாக்குதலுக்கு ஆளான பெண்
கொடைக்கானலில் குவிந்த பயணிகள்: நெரிசலால் திக்கித் திணறல்!
மேலும், சுற்றுலா தலமாக இருப்பதாலும், சீதோஷ்ண நிலை குளிராக காணப்படுவதாலும் கோடைக்காலங்களில் பயணிகள் இங்கு குவியத் தொடங்கியுள்ளனர்!
மதுரை பசுமலை பெட்ரோல் பங்கில் ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
இச்சம்பவம் குறித்து, திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.