ரவிச்சந்திரன், மதுரை

About the author

அல்சலக்கா… ஐலசா… ஜோரா தள்ளு… ஐலசா… தம்மு கட்டி… ஐலசா!

மாநகராட்சியின் வாகனங்களை பழுது நீக்கி நல்ல நிலையில் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக

மதுரை அருகே 108 மருத்துவ பணியாளரை ஓடும் ஆம்புலன்சில் கத்திரிக்கோலால் குத்திய நபரால் பரபரப்பு!

தகவல் அறிந்த, மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 மருத்துவ ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சதுரகிரிமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக, சதுரகிரிமலைப் பகுதியில் குவிந்து வருகின்றனர்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் யோகா போட்டியில் உலக சாதனை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரி மாணவர்கள் யோகா போட்டியில் உலக சாதனை!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கைசிக ஏகாதசி கோலாகலம்!

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற முயன்ற ஹிந்து முன்னணியினர் கைது!

மதசார்பின்மை என கூறி இந்து கோயில்களை இடிக்கிறது. ஆட்சிமாற்றத்துடன் வரும் 26ல் தடையை மீறி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம்

அருப்புக்கோட்டையில் பரபரப்பு! கோவிலை அகற்றச் சென்ற அதிகாரிகள்; தீக்குளிக்க முயன்ற பக்தர்கள்!

விரைந்து செயல்பட்ட போலீசார் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

திமுக.,வை எதிர்த்தே அதிமுக.,வை எம்ஜிஆர்., தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்!

ஆகம விதிகளை மீறும்போது, மக்கள் மனமும் குமுறும், தெய்வம் மனமும் குமுறும் . ஆகம விதிமுறை மீறல் என்பது மக்கள் மனம் வருததப்படும்,தெய்வங்கள் மனமும்

அரசு போக்குவரத்துக் கழகத்தினர் சீருடை அணியா போராட்டம்!

போக்குவரத்து கழக சி ஐ டி யு தொழிற்சங்கத்தின் சார்பாக இன்று யூனிபார்ம் அணியாமல் பேருந்துகளை இயக்கியும் மற்றும் பணிமனையில் வேலை செய்தும் தங்கள் எதிர்ப்பை

மதுரையில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் பறக்கும் பாலம் அமைக்க டெண்டர் வெளியீடு!

மதுரை மாநகர் பகுதியில் அழகர்கோவில் ரோடு மாநகராட்சி அலுவலகம் எதிரே புது நத்தம் ரோடு பாலம் துவங்குகிறது.

மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த 2 பேர் கைது!

அவர்கள், தென்காசி, பொய்கைமேடு, தெற்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 33), வடக்கு தெரு பாண்டி மகன் பசும்பொன் (வயது 33) என்பது தெரியவந்தது.

Categories