ரவிச்சந்திரன், மதுரை
About the author
அண்ணாமலை கைதாகி விடுதலை; பாஜக., ஆர்ப்பாட்டமும் இனிப்பு வழங்கலும்!
அண்ணாமலை விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
மதுரை திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா " கோஷம் முழங்கிட தரிசனம் !
பராமரிப்பு பணிகளால் மதுரை கோட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
ரயில் பாதை பராமரிப்பு பணிகள் - ரயில் போக்குவரத்தில் மாற்றம்!
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு
மோசடியாக பத்திரப்பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும், என் மீது மோசடியாக பொய்
சதுரகிரி மலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில்
சதுரகிரி மலையேற்றத்தில், மூச்சுத்திணறலால் உயிரிழந்த இரு பக்தர்கள்!
கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற 2 பக்தர்கள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடன் வாங்கினீங்களே; எந்த திட்டங்களுக்கு செலவழிச்சீங்கன்னு சொல்ல முடியுமா?
உங்களால் செய்ய முடியவில்லை என்றால் அதை சொல்லாமல் வீண் பொய் சொல்ல கூடாது திமுக நிர்வாகத்தில் தோல்வி
திமுக., தினமும் ஒவ்வொரு பொய் சொல்கிறது; அடுத்த சட்ட சபையில் பாஜக., ஒரு மாற்றுக் கட்சியாக இருக்கும்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி பணியாற்ற உள்ளேன். எல்லோரும் ஆதரவு தாருங்க என்றார்.
மேல அனுப்பானடியில் பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் கைது!
மேல அனுப்பானடி ஆர் .எஸ். எஸ். பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், புரோக்கர் இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!
வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டது மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை
மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் பெயர்களில் மோசடி வாட்ஸ் அப் எண் தொடங்கி மோசடி நடைபெற்றுள்ளதும் குறிப்பிடதக்கது.
சிவகாசி அருகே, உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்!
பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், லட்சுமணன் மீது வழக்குப்
பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.