ரவிச்சந்திரன், மதுரை

About the author

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம்!

ANM, DFPN, DNA, DMLT மற்றும் DPhram படித்தவர்கள் நேரில் வந்து அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்

காவல் நிலையத்தில் வைத்தே லஞ்சம்: சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர் கைது!

7 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக வாங்கிய போலீசார் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். 

அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்ற மதுரை பாஜக., கவுன்சிலர்!

பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார், மதுரை மாநகராட்சி பா.ஜ.க.கவுன்சிலர்!

தொடக்க கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்: பணியாளர் சங்கம்!

தன் பின்னர் அவைகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்

அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு… காலாவதியாகும் இன்சுலின்?

இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் அளவிற்கு இ.எஸ்.ஐ. நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே

ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டார் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 76 மாத கால டி.ஏ., அகவிலைப்படி வழங்காததை கண்டித்து, ஓய்வு...

அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்!

இது போன்ற பல சேவைகளைப் பெற இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் குவியல்கள்; விவசாயிகள் கவலை!

ஒரு மூடை நெல் 1400 க்கு வாங்கி மதுரை மார்க்கெட்டில் 1800க்கு விற்று அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் சில அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையுடன்

டீ போட்டுக் கொடுத்து… சைக்கிள் ஓட்டி… அசத்திய காயத்ரி ரகுராம்!

61வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள டீக்கடையில் நடிகை காயத்ரி ரகுராம் காபி போட்டுக்கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா

கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழா!

மதுரை அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில், 2002ஆம் வருடத்திய கஜேந்திர மோட்சம் தெப்பத் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்! நிறைவு பெற்றது வேட்புமனு தாக்கல்!

மொத்தமுள்ள 12,838 மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 39ஆயிரத்து307 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Categories