ரவிச்சந்திரன், மதுரை

About the author

ரசாயன கலர் வடகம், சிப்ஸ்களால் நலிவடையும் அப்பளத் தொழிலைப் பாதுக்க அரசுக்கு கோரிக்கை!

இது போன்ற தவறான செய்திகளால் மக்களிடையே அப்பளம் வாங்கும் எண்ணத்தை அழிக்கும் நிலை உள்ளது. 

அழகர்கோவிலில் ஜூலை 28 வரை மூலவருக்கு மாலை பரிவட்ட சேவைகள் நிறுத்தம்!

இந்நிலையில் மூலவருக்கு பூ மாலை பரிவட்டம் சாத்துதல் அபிஷேகம் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு தெரிவித்து

சித்தியடைந்தார் சுவாமி சொரூபானந்தர்!

மதுரை: மதுரை பேச்சியம்மன் படித்துறை சிவானந்த சத்சங் பவன் சுவாமி சொரூபானந்தர் இன்று காலை சித்தியடைந்தார்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விவேகானந்தர் ஜயந்தி விழா!

துறை சார்ந்த விவேகானந்த கல்லூரி மாணவர்கள், விவேகானந்தரின் புகழைப் போற்றும் விதமாக பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்து மதுரையில் பாஜக., போராட்டம்!

இதில், பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா; திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர்!

திருவில்லிபுத்தூர் : ஸ்ரீஆண்டாள், எண்ணெய் காப்பு விழாவிற்கு திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது..

துள்ளிக் குதிக்கும் காளைகளை பாசக் கயிற்றில் கட்டி இழுக்கும் பெண்கள்!

காளைகள் பதிவை ஆன்லைன் பதிவுகளை தவிர்த்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்கள் கோரிக்கை

கொத்து மஞ்சள் விளைச்சல் அமோகம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒரு ஏக்கர் கொத்து மஞ்சள் விளைச்சலில் ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.

பாலமேடு பகுதியில் மொச்சைக்காய் சீசன் ஆரம்பம்! ரூ.80க்கு விற்பனை!

இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி ரூ 100க்கு விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

கூடாரவல்லி! பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

அலங்காநல்லூர் அருகே கூடாரவல்லி, பெருமாளுக்கு சிறப்பு பூஜை:

மதுரை டூ இலங்கை; போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர் கைது!

மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெருவிளக்கு எரியல… தீப்பந்தம் ஏற்றி போராட தயாரான மக்கள்!

மீது தீப்பந்தம் வைத்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள்

Categories