பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
சபரிமலை… இடைக்காலத் தடையும் நல்ல தீர்ப்பும் வரும்: இல.கணேசன் நம்பிக்கை!
மேலும், தேவஸம் போர்டு மேல்முறையீடு செய்துள்ளதால், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப் பட்டு, நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகக் கூறினார்.
செங்கோட்டையில் அனைத்து சமுதாய அமைதிக் கூட்டம்!
அனைத்து சமுதாய அமைதி ஊர்வலத்தில் பெருந்திரளான இஸ்லாமியர்களும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இந்துக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
மோகன் சி லாசரஸ் நாடு கடத்தப் பட வேண்டும்: பால் முகவர் சங்கம் கோரிக்கை!
மதங்களின் பெயரால் பிரச்சார வணிகம் செய்து பிழைப்பு நடத்தும் லாசரஸ்கள் இனியாவது திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்தப்படுகிற காலம் வெகு விரைவில் வரும்.
கோயில் குடமுழுக்குக்காக இமக மனு
ஆனைமலை தர்மராஜா திரௌபதியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற இந்து மக்கள் கட்சி உண்ணாவிரதம், கோரிக்கை மனு
அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவுனர் வேங்கடசாமிக்கு கூகுள் அளித்த கௌரவம்!
இந்தியாவின் முன்னணி கண் டாக்டரும் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவுனருமான கோவிந்தப்பா வேங்கடசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு கூகுள் டூடில் வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.
மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை உயர்வு!
மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மானியம் பெறுபவர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை ரூ.376.60 ஆக உயர்த்தப்படும். இந்தத் தொகை கடந்த மாதம் வரை ரூ.320.49 ஆக இருந்தது.
இனி எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்மில் ஒரு முறை ரூ.20 ஆயிரம்தான் எடுக்க முடியும்!
சென்னை: எஸ்பிஐ., வங்கி ஏடிஎம்., மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைக்கப் பட்டுள்ளது.
ஓபிஎஸ்., ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, 5 ஆயிரத்திற்கும் அதிகமான திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி
குற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி ... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
மதுரையில் எய்ம்ஸ்! மத்திய அமைச்சரவை ஒப்புதல் இல்லை என சர்ச்சை கிளப்பிய டிவி சேனல்!
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம், மருத்துவக் கல்லூரி தொடர்பான வரைபடம் தயாரிக்கப் பட்டுள்ளதால், சரியான கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
ஏழைகளை வாழ்விக்கும் காந்தியின் காப்புக் கயிறு! : மனதின் குரலில் மோடி பெருமிதம்!
எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், விஜயதஸமியாகட்டும்…. இந்த அனைத்து புனிதமான காலங்களுக்காகவும் நான் உங்கள் அனைவருக்கும் என் இருதயபூர்வமான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றிகள்.
