Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் கூடாது; ஏபிவிபி ஆட்சியரக முற்றுகை!

திருமாவளவனுக்கு முனைவர் பட்டம் கூடாது; ஏபிவிபி ஆட்சியரக முற்றுகை!

கருணாநிதி ஏற்படுத்திய எதிர்மறை பாதிப்புகள்

1969 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக கருணாநிதி பதவியேற்றதிலிருந்து 49 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்திலும், இல்லாத கால கட்டத்திலும் தமிழகத்தின் பல்வேறு விஷயங்களில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்...

கருத்து சுதந்திரம்… இடம் பொருள் ஏவல் இருக்கு: ஜெயக்குமார்

சென்னை: கருத்தைத் தெரிவிக்க இடம், பொருள், ஏவல் எல்லாம் இருக்கிறது என்று மாணவி சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை நொச்சிக்குப்பத்தில்  இன்று காலை, செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...

மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் எச்சரிக்கை! நாளை உங்களுக்கும் இதே நிலைதான்!

மதுரை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சோபியா என்ற பெண் செய்த செயலை ஆதரித்ததன் மூலம், நாளை உங்களுக்கும் அதே நிலைதான் என்று...

ஆட்டோ கட்டணத்தை விட விமான பயண கட்டணம் மலிவுதான்!

ஆட்டோ கட்டணத்தைக் காட்டிலும், விமானக் கட்டணம் மலிவாகி விட்டதாகக் கூறியுள்ளார் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா.தனது கருத்து குறித்து விளக்கமும் அளித்துள்ளார் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. ஆட்டோவில் இருவர்...

அளுநர் வாகனத்தை ஓவர் டேக் செய்து அலப்பறையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு!

சென்னை: சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்ற வாகனத்தை முந்திச் சென்று, அமைதியைக் குலைத்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சென்ற இரு சக்கர...
- 2026

சோபியா பின்புலத்தை விசாரிக்க வேண்டும்: தமிழிசை

சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் தமிழக பாஜக., தலைவர் தமிழிசையுடன்  பயணித்த பெண் சோபியா, திடீரென தரக்குறைவாக அவரை விமர்சித்ததால் பிரச்னை ஏற்பட்டது. தமிழிசையின் புகாரின் பேரில் சோபியா கைது...

நீதித்துறையில் முறைகேடுகள்: குடியரசுத் தலைவருக்கு எழுதப் பட்ட கடிதம்!

“பிரதமரை கொல்ல சதி செய்த ஐந்து நபர்களுக்கும் (நகர்ப்புற நக்சல்களுக்கு) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதுகாப்பு மட்டும் கொடுத்தார்களா அல்லது அந்த சதியில் இவர்களும் உடந்தையா?“ - திரு ஆர்.வி.எஸ் மணி என்ற முன்னாள்...

சிலம்பு காட்டிய கண்ணன் பாடல்! கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து சொன்ன நிர்மலா சீதாராமன்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசக்கூடிய, படிக்கக் கூடிய ஒருவர். தமிழின் பழம்பாடல்கள், இலக்கியங்களை அறிந்தவர்.நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி, கோகுலாஷ்டமி விழாக்கள் களை...

சினிமாக்காரின்னு என்ன திட்டினா… கலைஞர் தொடங்கி உதயநிதி வரை அதே குட்டைல ஊறினவங்கதானே!

சென்னை: சினிமா நடிகை என்று தரக்குறைவாக என்னைப் பேசினால், உங்கள் கருணாநிதி தொடங்கி உதய நிதி வரை எல்லோரையும் அப்படியே திட்டியதாகத்தான் ஆகும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.கஸ்தூரிக்கு எதிராக திமுக.,...

கஸ்தூரி… இப்போ ரெம்ப்ப பிஸி… டிவிட்டர்லதான்!

நடிகர், நடிகைகள் என்றில்லாமல் பலருக்கும் இப்போது தங்கள் ஆதரவு வலிமையைக் காட்ட டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்கள் ஒரு கருவியாக  உள்ளன. டிவிட்டரில் 5 ஆயிரம் பாலோயர்ஸ் இருந்தால் தான் ம.பி. தேர்தலில்...

அழகிரியால் ஆரம்பமாகும் அதிரடி களை எடுப்பு… திக்குமுக்காடும் திமுக., !

சென்னை: நாளை செப்.5ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார் அழகிரி.சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ரார் திமுக நிர்வாகி ரவி. இதை அடுத்து, ரவியை...
- 2026

Recent articles

spot_img