பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ஸ்ட்ரெலைட்… பசுமைத் தீர்ப்பாய அனுமதிக்கு தடைவிதிக்க மறுப்பு!
புது தில்லி: ஸ்டெர்லைட் வளாகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்...
வாஜ்பாய் இறுதி யாத்திரை துவங்கியது; தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலியுடன் பிரியாவிடை!
பாரதத்தின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் துவங்கியது. அவருக்கு தொண்டர்கள் திரண்டு பிரியாவிடை அளித்தனர்.93 வயதான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று தில்லியில் காலமானார். அவரது...
ஆற்றல் நாயகன் அடல்ஜி! #போய்_வாருங்கள்_பிதாமகனே!
ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு சொந்தமான #கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க #இந்திரா முடிவு செய்த போது...அதை எதிர்த்து பாராளுமன்றத்தில் என் நாட்டின் ஒரு பிடி மண்ணைக்கூட எந்த நாடடிற்க்கும் தாரை வார்க்க அனுமதிக்க மாட்டேன் அதையும் மீறி கொடுக்கபட்டால் நீதி...
ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது! :வைகோ இரங்கல்
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ. அவர் தனது இரங்கல் செய்தியில்...இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற...
தமிழை, தமிழரை, வைகோ.,வை நேசித்த பெருந் தலைவர்!
அமரராகிவிட்ட பாரதத்தின் அருந்தவப் புதல்வர் அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவுகள்...1987 இல் தலைவர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உதவியாளராக இணைந்த காலம் முதல், பெரும்பாலான நாட்கள் அவருடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள்...
என்னை தன் மகன் போலவே பார்த்தவர் வாஜ்பாய்: வைகோ உருக்கம்!
புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.அவர் இது குறித்துக் குறிப்பிடுகையில்...அவர் ஆட்சி செய்த போது இருமுறை நம்பிக்கை இல்லா...
மரணத்திடம் கம்பீரம்… வாஜ்பாயின் கவிதை!
மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை இது.மரணத்திடம் கம்பீரம்“மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.கேவலம் மரணத்திடம்
ஏன் பயம்...
இந்திய ஒற்றுமை தனிப்பட்ட தலைவர்களை நம்பி இல்லை: வாஜ்பாயி சொன்ன பளிச் பதில்!
கவனிக்க வேண்டிய கல்கி பேட்டி. கல்கி இதழின் சார்பில் ப்ரியன், 1982ம் வருடம் பிப்ரவரி மாதம் வாஜ்பாயீ அவர்களை பேட்டி கண்டபோது, கேட்ட கேள்வியும், அதற்கு வாஜ்பாயி அவர்கள் அளித்த பதிலும்!கேள்வி: இந்தியாவிலேயே மிகவும்...
சங்கர் மகாதேவனின் நான் ஸ்டாப் இந்தியா! பாராட்டிய மோடி!
சுதந்திர தினத்தை ஒட்டி நான் ஸ்டாப் இந்தியா என்ற பெயரிலான பாடல் ஒன்றை சங்கர் மகாதேவன் குரலில் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்கள். இந்தப் பாடலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் சங்கர் மகாதேவன். மேலும்,...
அடல்ஜியின் கனவுகளை நனவாக்குவோம்: வீடியோ வெளியிட்டு மோடி நினைவஞ்சலி
புதுதில்லி: பாரதப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்த நினைவலைகளை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டு, தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.அவரது டிவிட்டர் பதிவில், என் தந்தை ஸ்தானத்தில்...
பாரதத்தின் ஆற்றலை பாருக்கு வெளிப்படுத்தியவர் வாஜ்பாய்! : ராம.கோபாலன் புகழஞ்சலி!
சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்...அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து...
தணியாத தமிழார்வத்தை தனியாக வெளிப்படுத்தியவர்: இல.கணேசன் இரங்கல்!
சென்னை: மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு பாஜக., மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது இரங்கல் செய்தியில், நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் கூட, கடந்த...
