பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
வாழ்வில் வளம் தரும் மந்திரங்கள்
|| ரிக்வேதம்1:89
- ஆ நோ பத்ரா: ஸூக்தம் ||
ओं आ नो पत्रा: क्रतवो यन्तु विस्वतो तप्तासो अपरीतास उत्पित:|
तेवा नो यता सतमित् व्रुते असन्नप्रायुवो रक्षितारो तिवेतिवे ||१:१||
ஓம் ஆ நோ ...
Mahasamadhi of the senior most monk of the Ramakrishna Order
Revered Srimat Swami Somanandaji Maharaj, the senior most monk of the Ramakrishna
Order, attained mahasamadhi at 4:00 p.m. on Saturday, 4th of August, 2018. He...
தாமிரபரணி புஷ்கரம்… விஷ்வ ஹிந்து பரிஷத் சிறப்பு ஏற்பாடு!
தாமிரபரணி புஷ்கரம் நிகழ்வதை ஒட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் துறவியர் பேரவை சார்பில் சிறப்பு ஏற்பாட்டுகளைச் செய்து வருகிறது. தகவல் பெற தொடர்பு கொள்ள எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதார் உதவி எண் 18003001947 மொபைலில் பதிவாக கூகுளே காரணமாம்!
புது தில்லி : ஆதார் சேவை வழங்கி வரும் இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனம் UIDAI - உடாய் மைய சேவை உதவி எண் 18003001947, ஆண்ட்ராய்டு போன்களின் போன்புக்கில் தானாக...
மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் மதுரை அருகே அதிர்ச்சி!
மதுரை மாவட்டம், கடச்ச நேந்தல் கோல்டன் சிட்டி அருகே 47 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடச்சநேந்தல் பகுதியில் இன்று காலை ஆடு மேய்க்க வந்தவர்கள்,...
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறார் இந்திரா பானர்ஜி!
புது தில்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுகிறார். அவர் உச்ச நீதிமன்றத்தின் 8 வது பெண் நீதிபதி என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
சென்னை உயர்...
புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை: ரகுபதி ஆணையம் கலைப்பு!
சென்னை: புதிய தலைமைs செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்த நிலையில், இதனை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டுள்ளது.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், கடந்த...
தன் கிராமத்து வீட்டை சேவாலயாவுக்குக் கொடுத்த ரா.சு.நல்லபெருமாள்!
நெல்லை மண்ணில் நடந்த விடுதலை போராட்டத்தை சொல்லும் கல்லுக்குள் ஈரம் என்ற அரிய புதினத்தை படைத்த ர.சு. நல்லபெருமாள் அவர்களின் திருநெல்வேலி ராவண சமுத்திரத்தில் உள்ள வீடு திருநின்றவூர் சேவாலாயாவிற்கு வழங்கி பட்டுள்ளது.சேவாலயா...
அஜித் நடிகராகி 26 வருசம் ஆச்சாம்…! கொண்டாடும் ரசிகர்கள்!
அஜித் திரையுலகிற்கு வந்து 26 ஆண்டுகள் ஆனதை ஒட்டி அவரது ரசிகர்கள் பெரிய ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி கொண்டாடி வருகின்றனர் ...
ஆதாரமின்றி கவிதாவை கைது செய்திருந்தால்…? பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை ஆதாரமின்றி கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை எச்சரித்துள்ளது.காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை...
ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாத சேவைகளுக்கான மின்னணு பதிவு இன்று தொடக்கம்!
#திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சேவைகளுக்கான 67,567 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான கோட்டா வெளியிடப்பட்டது.தோமாலா, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராதனை, சுப்ரபாதம், நிஜபாத தர்சனம் ஆகிய சேவைகளுக்கான - 2018 நவம்பர்...
ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ நாவலை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!
புது தில்லி: கோயிலுக்குச் செல்லும் ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் 'மீஷ' என்ற மலையாள நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாவலை...
