பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
இரவில் வெளியூர்களில் தங்கும் பஸ்களை டிப்போக்களுக்கு திருப்ப கட்டளை!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி உடல் நிலை குறித்து நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கிராமப் புறங்களில் நிறுத்தப் படும் பஸ்களை டிப்போக்களுக்குத் திருப்புமாறு பணிமனை மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னை மற்றும் மற்ற...
இரவு 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு; கருணாநிதி உடல் நிலை குறித்து!
சென்னை: கருணாநிதி உடல் நிலை குறித்து அடுத்த அறிவிப்பு இரவு 11 மணிக்கு வெளியாகிறது என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக, இன்று மாலை 4 மணி அளவில் கருணாநிதிக்கு உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது....
கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்; சென்னையில் திரண்ட தொண்டர்கள்
கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதால், சென்னையில் தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர்.கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து கருணாநிதி சிகிச்சைப்பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு பாடலாசிரியர் வைரமுத்து வந்தார்.தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்,...
சூடு பிடிக்கிறது அண்ணா பல்கலை., ஊழல்! ஆளுநர் தீவிரம்!
சென்னை: அண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு பற்றிய அறிக்கையை அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.இதை அடுத்து, அண்ணா பல்கலைக் கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரணை...
35 ஏ பிரிவை நீக்கக் கோரிய மனு: ஆக.27க்கு விசாரணை ஒத்திவைப்பு
புது தில்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 35A வை நீக்கக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் ஆக.27ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்அரசியல் சாசன அமர்வு...
விடுதலைப் புலிகள் தடை குறித்து வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை இல்லை!
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வழக்கு தொடுக்க வைகோவுக்கு உரிமை கிடையாது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சார்பு செயலாளர் பதில்...
பரங்கிமலை ரயில் நிலைய பக்கவாட்டுச் சுவர் இடிப்பு!
சென்னை: சென்னை பரங்கிமலையில் ரயில் நிலையத்தின் 3வது 4வது நடைமேடையை அடுத்த தடுப்புச் சுவரில் மோதி 5 பேர் அண்மையில் பலியாயினர். இதை அடுத்து முதற்கட்டமாக பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே...
உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்!
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்பதற்கான பதிலை தேர்தல் ஆணையர் தகவலாக அளித்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு வரையறை இன்னும் முடியவில்லை என்றும், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வார்டு வரையறை பணிகள் முடிவடையும்...
வாரி இறைக்கிறார் தினகரன்; இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது : திவாகரன் கேள்வி
டிடிவி தினகரன் பணத்தை வாரி இறைக்கிறார் அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார் திவாகரன்.தினகரன் உறவினரும் அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ...
கருணாநிதி உடல் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்த குடியரசுத் தலைவர்
கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
ஈரோட்டில் அனுமதியின்றி செபக் கூடம்: தடுத்து நிறுத்திய இந்து முன்னணி
ஈரோடு: ஈரோட்டில் அனுமதியின்றி நடு ரோட்டில் செபக்கூடம் நடத்தியவர்களைத் தடுத்தி நிறுத்தி பொதுமக்களும் இந்து முன்னணியினரும் காவல் துறை வசம் ஒப்படைத்தனர்.ஈரோடு கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் அனுமதியின்றி...
தாமிரபரணி நதியின் சிறப்புகள்…
எப்படியாவது குருபகவானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நினைத்த பிரம்மதேவர், புஷ்கர கங்கைக்கும் குருபகவானுக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்து வைத்தார்.
