பரங்கிமலை ரயில் நிலைய பக்கவாட்டுச் சுவர் இடிப்பு!

Published:

parangimalai railway station accident - 2026

சென்னை: சென்னை பரங்கிமலையில்  ரயில் நிலையத்தின் 3வது 4வது நடைமேடையை அடுத்த தடுப்புச் சுவரில் மோதி 5 பேர் அண்மையில் பலியாயினர். இதை அடுத்து முதற்கட்டமாக பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவிட்டதன்  பேரில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் இடித்து அகற்றப்பட்டது.

இதை முன்னிட்டு, ரயில் நிலையங்களில் அபாயகரமான தடுப்புச் சுவர்களை அகற்ற தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img