பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
எப்போது வரும் அடுத்த அறிக்கை? நற்செய்தி தருமா? எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்பில் காவேரி மருத்துவமனை முன்னர் காத்திருக் கின்றனர் திமுக தொண்டர்கள்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது....
காவேரி முன் குடும்பத்துடன் குவிந்திருக்கும் தொண்டர்கள்!
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக.,...
மோடியா..? கருணாநிதியைப் பார்க்கவா..? சென்னைக்கா..? வாய்ப்பே இல்லை!
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னைக்கு வருவதாகக் கூறப்படும் தகவல் உண்மை இல்லை என்று தில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இப்போதைக்கு சென்னைக்கோ, தமிழகத்துக்கோ வரும் திட்டம் எதுவும் பிரதமர்...
திருச்சி விமான நிலையத்தில் 3வது நாளாக ‘சுங்க’ அதிகாரிகளிடம் ‘தங்க’ சோதனை!
திருச்சி: #திருச்சி விமான நிலையத்தில் 3-வது நாளாக சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் நேற்று கைது செய்யப் பட்டுள்ளனர்.19 பேர் கைது செய்யப்பட்ட...
ஆன் லைன் மூலம் ரூ.500 கோடி ஊழல்: அச்சத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள்!
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.தமிழகத்தில் முக்கியமான கோவில்களின் பட்டியலில் சுமார் 4 ஆயிரம்...
தமிழகத்தில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இன்று ஓடாது..!
சென்னை: மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மோட்டார் வாகன...
கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு: தொண்டர்கள் அமைதி காக்க ஜெ.அன்பழகன் வேண்டுகோள்
மருத்துவர்கள் போராடி வருவதாகவும் தொண்டர்கள் அமைதி காக்குமாறும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் #ஜெ_அன்பழகன் MLA #வேண்டுகோள்.. விடுத்தார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறிய ஜெ.அன்பழகன் திமுக தொண்டர்கள் அமைதி காக்க...
காவேரி மருத்துவமனைக்கு வருகிறார் மோடி! பாதுகாப்பு தீவிரம்!
சென்னை: உடல் நலம் குன்றி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் விசாரிப்பதற்காக, நாளை பிரதமர் மோடி காவேரி மருத்துவமணைக்கு வரவுள்ளதாக...
மீண்டும் காவேரிக்கு வந்த கனிமொழி, ராசாத்தி அம்மாள்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி, பொன்முடி ஆகியோர் மீண்டும் வந்தனர்.இரவு 10 மணிக்கு மேல் காவேரி மருத்துவமனையை விட்டு வெளியேறிய கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்,...
காவல்துறை ‘உஷார்’ நிலை; பாதுகாப்பு அதிகரிப்பு!
சென்னை: திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியான நிலையில், சென்னை உட்பட அனைத்து நகரங்களிலும் போலீசார் குவிக்கப் பட்டிருக்கிறார்கள்.விடுப்பிலுள்ள போலீசார் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று...
வந்தார் நிதின் கட்கரி; விசாரித்தார் ஸ்டாலினிடம்!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நலம் விசாரிக்க வந்தார்.சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக. தலைவர் கருணாநிதியின் உடல் நலம்...
காலமானார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே. தவான்
புது தில்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவான் திங்கள்கிழமை இன்று மாலை தில்லியில் காலமானார். அவருக்கு வயது 81.ரஜீந்தர் குமார் தவான், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். 1962க்குப்...
