பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்
கீழப்பாவூர் நகர 7 வது வார்டு காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம் 7 வது வார்டு தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது ,தியாகி வெள்ளப்பாண்டி நாடார் ,ஆறுமுக நயினார் ,முன்னாள் நகர தலைவர்...
ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில்
கீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸ்த்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபல கிருஷ்ண ஸ்வாமிதிருக்கோவிலில் தீபாவளி அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ,தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறவிருக்கிறது பூஜைக்கான ஏற்பாடுகளை...
வைகை எக்ஸ்பிரஸ் – மிகப் பெரிய புரட்சியை உருவாக்கும் : நடிகர் ஆர்.கே பேச்சு
சென்னை:மக்கள் பாசறை வழங்கும், நடிகர் ஆர்.கே. நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ’வைகை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆர்.கே., நடிகை நீது சந்திரா, கோமல் சர்மா, காமெடி...
சேற்றில் செயல்பட்டு வரும் காந்தி சந்தை: ?
அடிப்படை வசதிகள் இல்லாமலும், மழைக் காலங்களில் சேற்றிலும் செயல்பட்டு வரும் காந்தி சந்தை பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்கறி உற்பத்திக்கு...
நயன்தாராவுடன் மீண்டும் இணையும் விஜய் !
தமிழகத்தில் ஒருவரின் குடும்பத்திலும் மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளும் எவ்வளவோ இருந்தாலும் அதையெல்லாம் பெரும்பாலான இன்றைய இளம் தலைமுறையினர் கண்டுகொள்வது இல்லை. மாறாக விஜய்யின் அடுத்த 60தாவது படத்தின் இயக்குநர் யார் என்ற...
தமிழகத்தில் அதிமுகவுடன் எந்த சூழ்நிலையிலும் பாஜக கூட்டணி அமைக்காது : முரளிதரராவ்
தமிழகத்தில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்காது என தமிழக பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர்...
கமலஹாசன் பேச்சு குழந்தைத்தனமானது: ராம.கோபாலன் வருத்தம்
சென்னை:கமலஹாசனின் பேச்சு குழந்தைத்தனமானது என்று அவரது பிறந்த நாள் விழா பேச்சுக்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வருத்தம் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:திரைப்பட கலைஞர் கமலஹாசனின் திறமையை பாராட்டுகிறோம், நேற்று...
கன்னியாகுமரியில் உருவான விவேகானந்தர் பாறையின் வரலாறு
1963 ஜனவரி முதல் 1964 ஜனவரி வரைஇந்திய அரசு, விவேகானந்தரின் நூற்றாண்டுவிழாவைக் கொண்டாட முடிவு செய்தது.விவேகானந்தர் ஓர் ஹிந்துத் துறவிமட்டுமல்ல. ஒரு தேசிய அடையாளம்.கொண்டாட்டம் அவசியமானது. மேற்குவங்காளம் முதல் கன்னியாகுமரி வரைஅவரைத் தெரியாதவர்கள்...
திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இ-சேவை மையம் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்
நெல்லை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை பொது இ-சேவை மையத்தில்...
பாவூர்சத்திரம் அருகே பைக் மீது வேன் மோதல்: இளைஞர் சாவு
பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இன்று இறந்தார். பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(34). இவரது சகோதரர் முத்துக்குமார்(27). இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை...
பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்.
பேரிக்காய் புத்துணர்வை உடலுக்கு தரக்கூடியது, மேலும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கிருமி நாசினியாக விளங்கும் இது நுண் கிருமிகளை அழிக்கக கூடியது. பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை...
எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு மரியாதை செய்த கமல் ஹாசன்!
நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆன தொடர்பு அறிந்ததே. எழுத்தாளர்களை மதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களைத் தேடிச் சென்று, நெருங்கிப் பழகி வருபவர். ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது எழுத்தாளர்களுக்கு பரிசளித்து,...
