Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

பொது சேவை மையங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்:ஆட்சியர்

பொது-இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெற்றுக்கொள்ளும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள்...

பெண்களுக்கான ஸ்பெஷல் மது

யாராவது ஒழுங்காக இருந்தால் நம்மாள்களுக்கு பிடிக்காதே, உடனே அவர்களையும் கெடுத்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு துடிப்பார்கள். ஆண்கள்தான் கெட்டு சீரழிந்து போய்விட்டார்கள் பெண்களாவது ஒழுங்காக இருக்கிறார்களே என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டால் அவர்களையும் சீரழிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. ....

மார்க்ஸ் மரணத்தில் ஏங்கல்ஸ்

உலகப் பொருளாதாரத்தின் பைபிள் என்று சொல்லக்கூடிய ‘டாஸ்கேபிட்டல்‘ அதாவது மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய காரல் மார்க்ஸ் மறக்க முடியாத ஒரு மேதை. இவருடைய நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்.இவர்கள் இருவரையும் நட்புக்கு சிறந்த உதாரணமாக...

தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு

திருவிழாக்கள் என்றுமே சுற்றுலாவாசிகளை ஈர்ப்பவைதான். அதிலும் தீபாவளி போன்ற ஒரு பெரும் விழா சுற்றுலாவாசிகளை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தீபவாளியும் வசீகரிக்கிறது. இதன் வசீகரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இந்தியா...

தூய்மை பணியாளர்களுக்கு மிதிவண்டி

பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகள் அள்ளுவதற்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குலசேகரப்பட்டி ஊராட்சி தலைவர் குறும்பலாப்பேரி இளங்கோ தூய்மை...

சிறுபிள்ளைத்தனமாக பேசும் கமல் – தர்ம சங்கடத்தில் ரசிகர்கள் : ராம கோபாலன்

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடவுள் குறித்த நடிகர் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் கமல் நேற்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் நலத்திட்ட விழாவில்...
- 2026

மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு

 பிரதமர் நரேந்திர மோடி மனைவி யசோதா பென் மோடி விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான சான்றிதழ் அல்லது கணவருடன் சேர்ந்து அளிக்கும் அபிடவிட் இணைக்கப்படாத காரணத்தினால்...

நொந்து போயிருக்கிற மக்கள் மீது வரி விதித்து பா.ஜ.க அரசு கஜானாவை நிரப்ப தாக்குதல் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

 விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கிற மக்கள் மீது கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்புவது மக்கள் விரோத நடவடிக்கை என்று மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ்...

பீகாரில் நிதீஷ்- லாலு கூட்டணி ஆட்சி ! : பாஜகவை விரட்டியடித்து பாடம் புகட்டிய பொது மக்கள்

பீகார் மாநில அளவிலான பாஜக தலைவர்களை முன்னிறுத்தாமல் தன்னையே முன்னிறுத்தி, ஏதோ தனக்கும், நிதீஷ் குமாருக்கும்தான் நேரடி மோதல் என்பதுபோல காட்டிக் கொண்டார் பிரதமர் மோடி. அதுவே அங்கு பாஜகவை வீழ்த்த முக்கியக்...

செம்மர கடத்தலை தடுக்க போலீஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி

  செம்மரங்களை கடத்தல்காரர்கள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது ஆந்திர அரசு . ஆந்திர மாநிலம் சேஷால வனப்பகுதியில் இதுவரை 150–க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை...

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

  முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார். கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம்...

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

  முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார். கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம்...
- 2026

Recent articles

spot_img