பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
டேக்வாண்டா போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில டேக்வாண்டோ போட்டிக்குஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு மாநில டேக்வாண்டோ போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்hரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்நெல்லை மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டை அண்ணா...
கற்பழிப்பு சம்பவத்துக்கு ஆளான பெண் பூங்காவுக்கு இரவில் வந்தது ஏன்?: பொறுப்பான பதில் அளித்த அமைச்சர்
கற்பழிப்புக்கு ஆளான அந்தப் பெண் இரவு நேரத்தில் ஏன் கப்பன் பூங்காவுக்கு வந்தார்? என்று கேள்வி எழுப்பிய கர்நாடக மாநில அமைச்சர் பரமேஸ்வருக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடக...
அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினர் இருவர் நீக்கம்
புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்பட்டது அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில்...
தமிழக அரசு செலவிட்ட வெள்ளத் தடுப்பு நிவாரண நிதி ரூ. 600 கோடியில் ஊழல் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நிவாரண பணிக்காக தமிழக அரசு செலவு செய்ததாக கூறப்படும், 600 கோடி ரூபாயில், ஊழல் நடந்துள்ளதா என, மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்...
43,200 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக பாலியல் தொழிலில் சிக்கிய இளம்பெண் ‘‘திடுக்’’ தகவல்
இளம்பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது ஆண்டுதோறும் மெக்சிகோவில், அதிகரித்து வருகிறது. கடந்த நான்காண்டுகளாக, தினந்தோறும் குறைந்தபட்சம் 30 பேராவது என்னை பலாத்காரம் செய்திருப்பார்கள் என்று மெக்சிகோ நாட்டின் டெனன்சிங்கோ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகஅரசு வழங்கிய அரிசி பையில் புழு !
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய நிவாரண அரிசி பையில் புழு இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக அமைச்சர்...
இந்தியாவுக்கு பூடான் பிரதமர் இன்று வருகை
பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கேகோவா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார்.மேலும் நாளை மறுதினம் (நவம்பர் 15) “நாகரீகத்திடம் இருந்து கற்றல்” என்ற தலைப்பில் நடைபெற்வுள்ள...
கூகுள் குரோம் சேவை நிறுத்தம் ?
உலகிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான சேயைானது பழைய இயங்குதளங்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது. இதன்படி வரும் 2016 ஆம் ஆண்டு முதல் Windows XP, Vista , Mac 10.6,...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக 271 வீடுகள் சேதம் ஆறு பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 47 வீடுகள் முழுமையாகவும், 224 வீடுகள் சேதமாகிஉள்ளன.மழை காரணமாக, ஆறு பேர் இறந்துள்ளனர். மேலும், 18 மாடுகள் ஒன்பது ஆடுகள்; இரண்டு கன்றுக்குட்டி; 10...
போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா ? : டிராபிக் ராமசாமி
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுநாள் வரை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிடவில்லை. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டிராபிக் ராமசாமி “ போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு...
விலையில்லா மடிகணினி வழங்கும் விழா
மாணவர்களுக்கு விலையில்லாமடிக்கணினி பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 209 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாமடிக்கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் தலைவர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தாங்கி மடிக்கணினிகளை...
பசங்க 2 பற்றி சூர்யாவின் நெகிழ்ச்சியான பேட்டி!
2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் மற்றும் பசங்க புரோடைக்சன் இணைந்து தயாரித்து விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் பசங்க-2 (ஹைக்ஹு) திரைப்படத்தை பற்றி நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா கூறுகையில்,2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் என்றால் தியா, தேவ் என்...
